Just In
- 12 hrs ago ஏர்டெல் VS ஜியோ: ரூ.49 ரீசார்ஜ் திட்டம்.. அதிக சலுகைகளை வழங்கும் நிறுவனம் எது?
- 14 hrs ago மிரளுது விற்பனை.. ரூ.21,000 போதும்.. 43 இன்ச் OnePlus டிவி.. 4K வீடியோ.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
- 20 hrs ago அடிச்சான் பாரு ஆப்பிள்.. iPhone 15 மீது அதிரடி சலுகை.. ஸ்ட்ரைட்டா ரூ.10,000 விலை குறைப்பு.. உடனே வாங்குங்க..
- 22 hrs ago OnePlus TV வச்சி இருப்பவர்களின் தலையில் இடி.. வாரண்டிக்கு வேட்டு.. கடை க்ளோஸ்.. புதுசாவும் வாங்க வேண்டாம்!
Don't Miss
- News ஒரு கட்சியால் ஒரு நகரின் வெப்பத்தை 2 டிகிரி உயர்த்த முடியுமா.. அண்ணாமலைக்கு சுந்தரராஜன் கேள்வி
- Finance கோபி மஞ்சூரியன் விற்பனை 80% சரிவு.. மக்கள் அச்சம், வியாபாரிகள் கண்ணீர்..!
- Movies எனக்கு யாரும் பிரச்சாரம் செய்ய தேவையில்லை..நான் தான் ஜெயிப்பேன்.. மன்சூர் அலிகான்!
- Sports எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக் கூடாது.. ரோகித் சர்மாவை ஓடவிட்டு பழிவாங்கிய ஹர்திக்
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. 1 கப் ரவையும், 1 கேரட்டும் இருந்தா இப்படி செய்யுங்க..
- Automobiles ஓலா எல்லாம் ஓரமா போ! கம்மி ரேட்ல பஜாஜ் சேத்தக் எலெக்டரிக் ஸ்கூட்டர் வரப்போகுது!
- Education ஃபயர்மேன் பணியிடத்தில் வேலை செய்ய அழைக்கிறது கடற்படை...!!
- Travel தென் தமிழகத்தின் சொர்க்கத்துக்கு ‘விசிட்’ பண்ண மறக்காதீங்க...!
மொபைல் போனிற்காக மூன்று பள்ளி மாணவிகளுக்குச் சரமாரியான கத்திக் குத்து.!
நியூ டெல்லி அருகேயுள்ள ஜஹாங்கிர்புரி மாநகரத்தில், பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மூன்று பள்ளி மாணவிகளை வழிப்பறி கும்பல் சரமாரியாகக் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூ டெல்லி அருகேயுள்ள ஜஹாங்கிர்புரி மாநகரத்தில், பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மூன்று பள்ளி மாணவிகளை வழிப்பறி கும்பல் சரமாரியாகக் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 முதல் 14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகள் நேற்று மாலை ஜஹாங்கிர்புரி மஹிந்திரா பார்க் பகுதியில் அடையாளம் தெரியாத வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்டனர்.
9 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவி
பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு பேர் மார்பில் ஆழமான காயத்துடனும், மற்றொருவர் கையில் ஆழமான காயத்துடனும் அருகில் உள்ள பாபா ஜகிரீவன் ராம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்ட மாணவிகள் சர்வோதயா உயர் நிலைப்பள்ளி மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் இரண்டு மாணவிகள் அதே பள்ளியில் 9 ஆம் வகுப்பும் மற்ற ஒரு மாணவி 8 ஆம் வகுப்பும் படித்து வருகின்றார்.
வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த மாணவிகள்
பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த மாணவிகள், பிகானர் சௌக் பகுதியை அடைந்தபோது சில அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர்களை வழி மறித்து, மாணவிகளின் மொபைல் போன்களையும் பணத்தையும் பிடுங்கி வழிப்பறி செய்துள்ளனர்.
சரமாரியாக கத்தியால் குத்திய கும்பல்
மாணவிகள் மர்ம நபர்களை எதிர்க்க முன்வந்து பொருட்களை தர மறுத்ததும் மர்ம கும்பல் அவர்களைச் சரமாரியாக கத்தியால் குத்தியது. இதைக் கண்ட பகுதி மக்கள் விரைந்து சென்றதும் மாணவிகளைக் கத்தியால் குத்திய மர்ம கும்பல் மொபைல் போன் மற்றும் பணத்துடன் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டது.
ஜஹாங்கிர்புரி காவல் துறை
இச்சம்பவம் மாலையில் ஆட்கள் அதிகம் நடமாடும் பகுதியில் நடந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜஹாங்கிர்புரி காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட நடவடிக்கையாக அந்தப் பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி காமிராக்களும் ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறதென்று வடமேற்கு மாவட்டத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார். விரைவில் இவர்கள் அடையாளம் கண்டு கைது செய்யப்படுவார்கள் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470