Just In
- 9 hrs ago
அடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் இதுவா?
- 10 hrs ago
ஏப்.,20 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா அம்சத்துடன் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன்!
- 11 hrs ago
ஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.!
- 1 day ago
இது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்!
Don't Miss
- Finance
ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் நியூஸ்.. ஜாக்பாட் தான்.. !
- Sports
இன்னைக்கு போட்டியில அதமட்டும் சமாளிச்சுட்டா வெற்றி நமக்குத்தான்... நோர்ட்ஜே சூப்பர் ஆலோசனை
- News
தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் இடியுடன் மழை- வானிலை ஆய்வு மையம்
- Movies
உன் இழப்பை ஜீரணித்துக்கொள்ள மறுக்கிறது... ராஜ்கிரணின் மனதை உருக்கும் கவிதை !
- Automobiles
யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது!! சத்தியமா நம்ப முடியல
- Lifestyle
க்ரீமி சிக்கன் கிரேவி
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டிஜிட்டல் இந்தியா : நேரடியாக களத்தில் இறங்கிய மோடி!!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றன எனலாம். அந்த வகையில் பிரதமர் மூலம் இந்தியர்களுக்கு நேரடியாக மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் அனுப்பும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இ-சம்பார்க்
இந்திய அரசின் புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் சார்ந்த தகவல்களை குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பும் திட்டம் தான் இ-சம்பார்க்.

அறிவிப்பு
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் தற்சமயம் குடிமகன்கள், தொழில்முனைவோருக்கு நீட்டிக்கப்படுவதோடு இதன் மூலம் அவர்களுடன் அரசு சார்ந்த திட்டங்களில் இணைப்பில் இருக்க இந்த திட்டம் வழி செய்கின்றது.

இ-சம்பார்க்
தற்சமயம் வரை இ-சம்பார்க் திட்டத்தில் சுமார் 80 லட்சம் மின்னஞ்சல் முகவரிகளும் ஒரு கோடி மொபைல் போன் நம்பர்களும் இருக்கின்றன. இவைகளில் பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளின் தொடர்புகளும் அடங்கும்.

தகவல்
மேலும் இன்று வரை சுமார் 42 கோடி மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்கள் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

க்ரவுடு சோர்சிங்
அரசு உருவாக்கும் புதிய க்ரவுடு சோர்சிங் திட்டம் மூலம் இந்திய குடிமகன்கள் இந்த திட்டத்திற்காக தங்களை பதிவு செய்து கொள்ள முடியும். இதற்கென பிரத்யேக ஆன்லைன் போர்டல் ஒன்றும் துவங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்து
இந்த திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கும் குடிமகன்களுக்கும் இருக்கும் இடைவெளி குறைவதோடு மக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கவும் பயன் தரும்.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999