இலவச லாப்டாப் வழங்கும் திட்டத்திற்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு
oi
-Meganathan
By Meganathan
தமிழ் நாடு அரசு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் சட்டசபையில் 2015 - 2016 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் மாணவர்களுக்கு இலவச லாப்டாப், பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச மிக்ஸி, மின் விசிறி, கிரைன்டர் போன்றவைகளுக்கு ரூ.3,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 21.65 லட்சம் மாணவர்கள் பலன் அடைந்திருப்பதாக முதல்வர் தெரிவித்தார்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
English summary
Rs.3,100 crore for free laptops, fans in Tamil Nadu. The Tamil Nadu government has budgeted Rs.3,100 crore in 2015-16 towards free distribution of laptops to students.
Story first
published: Wednesday, March 25, 2015, 15:52 [IST]
Other articles published on Mar 25, 2015


Click it and Unblock the Notifications