Just In
- 33 min ago எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- 2 hrs ago பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- 3 hrs ago அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- 5 hrs ago ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
Don't Miss
- Finance அமெரிக்க நிறுவனத்துடன் டீல்.. எகிறியது ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் பங்கு விலை..!
- News ஜனநாயக பெருவிழா.. அசத்திய ஆளுநர் ரவி! இப்படி எந்த ஆளுநரும் செஞ்சதே இல்லையே? தமிழும் கத்துக்கிட்டாரே!
- Movies கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆறு மில்லியன் டாலர்கள் செலவில் ரோஜாப்பூக்கள்..!
பிளாஸ்டிக் பூவை தலையில் வைத்துக்கொள்ள எந்தவொரு பெண்ணும் விரும்ப மாட்டாள் தான். ஆனால் இந்த 'செயற்கை பூவை' தலையில் வைத்துக்கொள்ள பெண்களுக்கு இடையே ஒரு யுத்தமே நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இந்த ரோஜாப்பூவில், அப்படி என்ன தான் பெரிய சமாச்சாரம் இருக்கு..!? - என்பதை கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!
உயிர் உள்ள செயற்கை :
ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று தங்கள் நரம்புகள் வழியாக திரிக்கப்பட்ட மின்னணு சுற்றுகள் (electronic circuits threaded through their veins) கொண்டு 'உயிர் உள்ள செயற்கை' ரோஜாச்செடி ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
இயற்கை மின்னணுவியல் :
சுவீடன் நாட்டில் உள்ள லிங்க்ஓபிங் பல்கலைக்கழகத்தை (Linköping University) சேர்ந்த இயற்கை மின்னணுவியல் ஆய்வகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த சாதனையை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திறன் :
தீவிர கண்காணிப்பு மற்றும் தாவர வளர்ச்சி கட்டுப்பாட்டு மூலம் ஒளிச்சேர்க்கை தட்டி எழுப்பபட, செடி வளரும் திறன் உருவாக்க சக்தி சாத்தியமாகி உள்ளது.
சாயல் :
மின்சாரம் பயன்படுத்தி 'உயிருள்ள செயற்கை ரோஜா'வின் இலைகளில் சிறிய அளவிலான சாயல்களை ஏற்படுத்தும் வண்ணம் இந்த ஆராய்ச்சி வளர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வழிவகை :
இரண்டு வருடங்களாக நடத்தப்படும் இந்த ஆராய்ச்சியானது தாவரங்கள்களின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளவும் வழிவகை செய்துள்ளது.
அபிவிருத்தி :
தாவராங்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வதின் மூலம் தாவரத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி கட்டுப்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரோஜா செடி :
தாவரத்தின் சொந்த கட்டமைப்பு மற்றும் உயிரியலை பயன்படுத்தி செயற்கையாக இந்த ரோஜா செடியை உருவாக்கி உள்ளனர்.
சக்தி தாவரங்கள் :
இந்த ஆராய்ச்சியின் வெற்றி மூலம் 'சக்தி தாவரங்கள்' (Power Plants) பற்றி இனி யோசிக்க முடியும். அதாவது, இது போன்ற செடிகள் மூலம் பச்சை ஆண்டெனாக்கள் (Green antennas) அல்லது புதிய பொருட்கள் (Produce new materials) உற்பத்தி செய்ய முடியும்.
கருத்துப்படிவம் :
மேலும் இதுநாள் வரை மின்னணுவியல் மூலம் செடிகளை வளர்க்க முடியும் என்ற கருத்துப்படிவத்தை யாரும் முன்வைக்கவில்லை இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470