Just In
- 2 hrs ago
அடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் இதுவா?
- 2 hrs ago
ஏப்.,20 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா அம்சத்துடன் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன்!
- 3 hrs ago
ஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.!
- 18 hrs ago
இது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்!
Don't Miss
- Automobiles
புல் பார்களால் இவ்ளோ பிரச்னையா!.. இந்த வீடியோவ பாருங்க ஏன் தடை போட்டாங்கனு உங்களுக்கே தெரியும்!!
- News
சத்தீஸ்கரில் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து.. மூச்சுத்திணறலால் 4 கொரோனா நோயாளிகள் பலி!
- Sports
வாட்சன் கிட்டயும் இப்படித்தான் நடந்தது.. தமிழக வீரருக்கு "நோ" சொன்ன தோனி? கொஞ்சம்கூட நியாயமே இல்லை!
- Lifestyle
வார ராசிபலன் 18.04.2021 முதல் 24.04.2021 வரை - இந்த வாரம் அலுவலக வேலையில் கூடுதல் கவனம் தேவை…
- Finance
15 நாள்ல 3000 ரூபாய் எகிறிய தங்கம்.. இன்னிக்குத் தங்கம் விலை என்ன தெரியுமா..?
- Movies
பொதுமக்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை ஆக்கிரமித்த விவேக்!
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதுமண பெண் உட்பட 4பேர் பரிதாப பலி:செல்பியால் வந்த வினை.! ஊரே சோகம்.!
செல்பியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பலியாகியுள்ளனர். புதிதாக திருமணமான மணப்பெண்ணும் பலியாகியுள்ளனர். ஆற்றில் அதிக தண்ணீர் ஓடுவதை கண்டு செல்பி எடுத்த போது, இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

6 பேர் சென்றுள்ளனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணைக்கு நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் இயற்கையை ரசிக்க வந்தனர். இதில், 4 பெண்களும், 2 ஆண்களும் அடங்குவர்.

புதுமண தம்பதி
நிவேதா (20) இவர் ஊத்தங்கரையை சேர்ந்தவர். பிரபு பர்கூர் பகுதியை சேர்ந்தவர். இவர்களுக்கு கடந்த 2 வாரத்திற்கு முன் தான் திருமணம் நடந்தது. இவர்கள் இவரும் படம் பார்க்க திரையரங்கிற்கு சென்றனர். உடன் உறவினர் கனிதா, சினேகா, சந்தோஷ், யுவராணி உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

செல்பி மோகம்
படம் பார்த்துவிட்டு வீடு திரும்போது, பாம்பாறு அணைக்கு சென்ற இவர்கள் கரையை ஒட்டி செல்பி எடுக்க முயன்றனர். பிரபுவை தவிர மற்ற 5 பேரும் அணையின் அபாயகரமான பகுதியில் இறங்கி நின்ற போஸ் கொடுத்துள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக தண்ணீரின் வேகத்தால் 5 பேரையும் அடித்து சென்றுள்ளது.
தினமும் 170ஜிபி, ப்ரீவாய்ஸ்கால் தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்.!

ஒருவர் உயிருடன் மீட்பு
நிவேதா கணவர் பிரபு ஆற்றில் குதித்து யுவராணியை காப்பாற்றினார். கரைக்கு வந்தடைந்த இருவரின் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
புதியபோனுக்கு 40%தள்ளுபடி 17ம்தேதி வரை நீட்டிப்பு-தெறிக்கவிட்ட அமேசான்.!

உடல்கள் மீட்கப்பட்டது
உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் அடித்து செல்லப்பட்ட 4 பேரின் உடல்களை மீட்டனர். பிறகு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபோன்று ஏற்கனவே பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்ஸ் 2019 இன் நம்பமுடியாத சலுகை விபரங்கள்!

ஊரே சோகத்தில் மூழ்கியது
திருமணாகி 15 நாள் ஆன நிலையில், புதுமண பெண் நீரில் அடித்து சென்றது அப்பகுதியில், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999