Home
News

ஏடிஎம்களில் அன்லிமிடெட்டா பணம் எடுங்க-வாடிக்கையாளரை குஷிபடுத்திய எஸ்பிஐ வங்கி.!

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் இனிமேல் அளவில்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் குஷியடைத்துள்ளனர். இந்தசெய்தி குறித்து நாம் விரிவாக காணலாம்.

எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கி

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்பதை எஸ்பிஐ என்றழைக்கப்படுகின்றது. இது நாட்டின் மிகப்பெரிய வங்கியாக இருக்கின்றது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகின்றது. அவ்வபோது வாடிக்கையாளர்களின் குழப்பங்களையும் நீக்கவும் பல்வேறு வழிமுறைகளையும் அறிவுறுத்தி வருகின்றது.

முறைகேடுகளை களையவும் நடவடிக்கை

முறைகேடுகளை களையவும் நடவடிக்கை

எஸ்பிஐ வாடிக்கையாளர்களை குறி வைத்தும் நூதன முறையில் பல்வேறு அவர்களிடம் ஏடிஎம் கார்டு, பின் நம்பர், வங்கி கணக்கு என் உள்ளிட்டவைகளை பெற்றும் ஏமாற்றப்படுகின்றது. இதுகுறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

வங்கி, ஏடிஎம் எவ்வாறு கையாள்வது

வங்கி, ஏடிஎம் எவ்வாறு கையாள்வது

ஏடிஎம் மற்றும் வங்கி கணக்குகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் பல்வேறு வழிகாட்டுதல்களை வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது. பாதுகாப்புடன் கணக்குகளை வைக்க உதவும் முறைகளையும் பிரத்யேகமான முறைகளையும் விரிவரிக்கப்படுகின்றது.

பிரதி நிதிக் கூட்டம்

பிரதி நிதிக் கூட்டம்

கடந்த சில மாதங்களுக்கு முன் ஏடிஎம்களில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க வங்கிகளின் பிரதிக் கூட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஓடிபி வசதி அறிமுகம்

ஓடிபி வசதி அறிமுகம்

இந்த கூட்டத்தில், 12 மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டும் பணம் எடுப்பது, ரூ.10 மேல் பணம் எடுக்கும் போது, ஓடிபி வசதியை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு ஐடியாக்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

 40 முறை பணம் எடுக்கு அனுமதி

40 முறை பணம் எடுக்கு அனுமதி

இந்நிலையில் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு முக்கிய சலுகைகளை எஸ்பிஐ வங்கி அளித்துள்ளது. அதன்படி ரூ.25 ஆயிரம் மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பவர்கள் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 40 முறை ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம்.

அன்லிமிடெட்டா பணம் எடுக்கலாம்

அன்லிமிடெட்டா பணம் எடுக்கலாம்

1 லட்சம் அல்லது அதற்கு மேலே மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பவர்கள் அன்லிமிடெட்டாக ஏடிஎம் சேவையை பெறலாம் என்று எஸ்பிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், 25 ஆயிரம் ரூபாய் குறைவாக மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு 8 முதல் 10 முறை பணம் எடுக்க முடியும் என்று கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
SBI Introduces Unlimited Payment Scheme at ATMs : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X