Just In
- 1 hr ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 1 hr ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 2 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- 2 hrs ago யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
Don't Miss
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
எஸ்பிஐ பயனர்கள்: ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய முறை.! எப்படி? எப்போது முதல்?
பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்களில் இரவு நேரங்களில்( இரவு 6மணி முதல் 10மணி வரை) 10ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒடிபி (otp) எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை அனுப்ப பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது.
எஸ்பிஐ ஏடிஎம்
குறிப்பாக எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க விரும்பும் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிறக்கு ஒடிபி அனுப்பப்படும். இந்த கடவு எண்ணைப் பயன்படுத்தி மட்டுமே ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியும்.
எஸ்பிஐ அல்லாத வேறு வங்கி கிளை
குறிப்பாக எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க விரும்பும் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிறக்கு ஒடிபி அனுப்பப்படும். இந்த கடவு எண்ணைப் பயன்படுத்தி மட்டுமே ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியும். மேலும் இந்த முறையானது எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் மட்டுமே செயல்படும், எஸ்பிஐ அல்லாத வேறு வங்கி கிளை ஏடிஎம்கிளில் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த அறிவிப்பு: எல்ஜி மொபைல் வாங்கினால் எல்இடி டிவி இலவசம்
ஜனவரி 1-ம் தேதி முதல்
பின்பு டெபிட் கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிகளைத் தடுக்க 2020, ஜனவரி 1-ம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்குஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வோர்ட்டை அனுப்ப உள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
முக்கிய குறிப்புகள்
குறிப்பு-1
ரூ.10ஆயிரத்துக்கு அதிக பணம் எடுக்க ஒடிபி கட்டாயம், பதிவு செய்யப்பட்ட மொபைலுக்கு ஒடிபி அனுப்பப்படும்.
குறிப்பு-2
இந்த ஒடிபி முறை இரவு 8மணி முதல் காலை 8மணி வரை மட்டுமே
குறிப்பு-3
வரும் 2020, ஜனவரி 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.
குறிப்பு-4
இந்த முறை எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கானது: எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் மட்டுமே செயல்படும்.
குறிப்பு-5
வேறு வங்கி ஏடிஎம்களில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வழக்கம்போல ஒடிபி இல்லாமல் பணம் எடுக்கலாம்.
குறிப்பு-6
டெபிட் கார்டுகள் மூலம் இரவு நேரங்களில் நடக்கும் மோசடிகளை தடுக்க இந்த நடவடிக்கை என எஸ்பிஐ
தரப்பில் கூறப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470