Just In
- 1 hr ago திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- 2 hrs ago மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- 2 hrs ago Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- 4 hrs ago ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
Don't Miss
- News படத்துல 8 முயல்கள் இருக்கு! எங்க இருக்குனு கேட்காதீங்க! அத நீங்கள்தான் கண்டுபிடிக்கணும்!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Movies சினேகா பிரசன்னா குடும்ப உறவில் விரிசல்.. பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
இன்று முதல் எஸ்பிஐ ஏடிஎம்-ல் ஒடிபி முறையில் பணம் எடுக்கும் முறையில் நேரம் நீட்டிப்பு.! முழுவிவரம்.!
எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஏடிஎம்-களில் ஒடிபி அடிப்படையில் பணம் எடுக்கும் முறையில் நேரத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. எனவே இதனால் வாடிக்கையாளர்களுக்கு வெள்ளைக்கிழமை (செப்டம்பர் 18) முதல் இந்த செயல்முறைக்கு
அதிக நேரம் கிடைக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.
சுருக்கமாக இனிமேல் எஸ்பிஐ பயனர்கள் 10,000ருபாய்க்கு மேலான தொகையை ஒடிபி சரிபார்த்தலுக்கு பிறகு, நாள் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் ATM-லிருந்து எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஜனவரி மாத்தில் இரவு 8மணி முதல் காலை 8மணி வரை வங்கி இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு அனுமதித்திருந்து என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைக் குறைக்க ஒடிபி- வேலிடேட் ஏடிஎம் பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டது என்று ஸ்டேட் பாங்க ஆப் இந்த தெரிவித்துள்ளது.
புதிய கண்டுபிடிப்பு: பயோனிக் கண்.! பார்வை இல்லாதவர்களுக்கு கண்டிப்பாக உதவும்.!
மேலும் ஒடிபி அடிப்படையிலான பணத்தை எடுக்கும் வசதியை அறிமுகமப்படுத்தியதன் மூலம் தனது ஏடிஎம் சேவை மூலம்செய்யப்படும் பணப் பரிவர்த்தனையில் எஸ்பிஐ வங்கி மற்றொரு அடுக்கு பாதுகாப்பை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.
குறிப்பாக வங்கியில் பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளரின் மொபைல் எண்ணில் ஒடிபி பெறப்படும் என்றும், அங்கீகாரத்தின் இந்த கூடுதல் காரணி, எஸ்பிஐ அட்டை வைத்திருப்பவர்களை, அங்கீகரிக்கப்படாத ஏடிஎம் withdrawal-களிலிருந்து பாதுகாக்கிறது
என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நீங்கள் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்,எஸ்பிஐ கார்ட் வைத்திருக்கும் பயனர் மற்ற வங்கி ஏடிஎம்-களில் பணம் எடுத்தால், அந்த வித பரிவர்த்தனைகளுக்கு இந்த வசதி பொருந்தாது, ஏனெனில் எஸ்பிஐ-ன் படி இந்த செயல்பாடு தேசிய நிதி சுவிட்ச்-ல் (NFS) உருவாக்கப்படவில்லை. NFS, பலவித வங்கிகளின் நடைமுறைகளை ஒன்றாக்கி இயங்கக்கூடிய
நாட்டின் மிகப்பெரிய ATM நெட்வொர்க்காகும். பின்பு இது வங்கிகளுக்கு இடையிலான உள்நாட்டு ஏடிஎம் பரிவர்த்தனைகளில் 95சதவீதத்திற்கும்
அதிகமானவற்றை நிர்வகிக்கிறது.
டெபிட், கிரெடிட் கார்டு பயனர்களுக்கு இனி புதிய விதிகள்? செப்.30, முதல் நடைமுறைக்கு வரும் RBI உத்தரவு
ஒடிபி முறையில் பணம் எடுப்பது எப்படி?
பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள், நீங்கள் விரும்பும் தொகையை உள்ளிட்டவுடன், ஏடிஎம் திரையில் ஒடிபி Window காண்பிக்கப்படும். பின்பு வாடிக்கையாளர் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஒடிபி-ஐ இதில் உள்ளிட்டு பரிவர்த்தனையை நிறைவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470