Home
News

வடகொரியாவை 'காட்டிக்கொடுத்த' செயற்கைகோள் புகைப்படம்..!

By Muthuraj

"மேலே ஒருவன் இருக்கிறான், அவன் நம் அனைவரையும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறான்" என்பது உண்மைதான். ஆம், மேலே ஒருவன் இருக்கிறான் தான் - அது செயற்கைகோள்..!

அப்படியான, கண்காணிப்பு செயற்கைகோள் ஒன்று சமீபத்தில் எடுத்த புகைப்படங்களில் இருந்து வட கொரிய நாட்டின் 'ரகசிய' வேலை ஒன்றை அம்பலமாக்கி உள்ளது.

சோதனை :

சோதனை :

2006, 2009 மற்றும் 2013-ஆம் ஆண்டு என வடகொரியா இதுவரை மொத்தம் 3 அணு ஆயுத சோதனையை நடத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பூங்யே-ரி :

பூங்யே-ரி :

அந்த 3 சோதனையும் வடகொரியாவின் வடகிழக்கில் உள்ள பூங்யே-ரி (Punggye-ri) என்ற பகுதியில் நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய சுரங்கம் :

புதிய சுரங்கம் :

சமீபத்தில் வெளியாகி உள்ள செயற்கைகோள் புகைப்படத்தில் மூலம் பூங்யே-ரி பகுதியில் புதிய கட்டுமானப்பணிகளும் மற்றும் புதிய சுரங்க பாதையும் அமைக்கப்பட்டுள்ளது அம்பலாமாகி உள்ளது.

உறுதி :

உறுதி :

பூங்யே-ரி பகுதியில் கூடுதலான வெடிப்புகளை நடத்த ஏதுவாக புதிய சுரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

அமெரிக்க தின்க் டேன்க் :

அமெரிக்க தின்க் டேன்க் :

மேலும் இந்த செயற்கைகோள் புகைப்படமானது கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி எடுக்கப்பட்டது என்பதும், இதை அம்பலப்படுத்தியது அமெரிக்க தின்க் டேன்க் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செயற்கைகோள் புகைப்படங்கள் சார்ந்த செய்திகளுக்கு :

மேலும் செயற்கைகோள் புகைப்படங்கள் சார்ந்த செய்திகளுக்கு :

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

புகைப்படங்கள் : ஏபி, கூகுள் எர்த், கூகுள்.

Best Mobiles in India

English summary
Satellite images reveal construction work of North Korea's power programme. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X