Just In
- 5 hrs ago சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- 6 hrs ago நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- 7 hrs ago OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- 8 hrs ago AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரூபாய் நோட்டுத் தடை மொபைல் வாங்குவோருக்கு நல்லது தான்.!!
இந்தியாவில் கடந்த வாரம் வெளியான ரூபாய் நோட்டுத் தடை அறிவிப்புக் காரணமாக நாடே சில்லறைக்காகத் திண்டாடி வருகின்றது. இருந்தாலும் மொபைல் போன் வாங்குவோருக்கு ஓர் நன்மை கிடைக்கிறது.
இந்தியாவில் ரூ. 500/- மற்றும் ரூ.1000/- நோட்டுக்கள் தடை செய்யப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும் சரியான சில்லறை கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த அறிவிப்பு, புதிய மொபைல் போன் வாங்குவோருக்குச் சாதகமாக அமைந்துள்ளது. அதெப்படி என்பதைப் பார்ப்போமா.??
தட்டுப்பாடு
தினசரி பயன்பாடுகளுக்குத் தேவையான பணத்தை மிச்சம் செய்வதால் விலை உயர்ந்த மற்ற பொருட்களின் விற்பனை கடந்த சில நாட்களில் மந்தமாகி விட்டது.
விற்பனையாளர்கள்
இதன் காரணமாக மொபைல் போன் விற்பனையாளர்கள் தங்களது கருவிகளுக்கு இதுவரை இல்லாத சலுகை ஒன்றை அறிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை முதல் இந்தச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
தவணை முறை
அதன் படி மொபைல் போன் வாங்குவோர் எந்த வித முன்பணமும் செலுத்தாமல் புதிய மொபைல் போன்களை வாங்கிச் செல்ல முடியும். முழுப் பணத்தையும் 12 மாத எளியத் தவணை முறையில் செலுத்திக் கொள்ள முடியும். இத்தகவலை சங்கீதா மொபைல்ஸ் நிறுவனத்தின் சுபாஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
முடக்கம்
இந்தியாவில் புதிய ரூபாய் நோட்டுக்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு காரணமாகப் பெரும்பாலானோரும் விலை உயர்ந்த கருவிகளை வாங்குவதைத் தற்சமயம் நிறுத்தி விட்டனர். இதே நிலை சில வாரங்களில் இருந்து மாதம் அல்லது அதற்கும் மேலான காலம் வரை தொடரும் எனச் சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சலுகை
இந்தக் காலத்தில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு விற்பனையாளர்களும். குறிப்பாக மின்சாதன கருவிகளை விற்பனை செய்வோர் வாடிக்கையாளர்களைக் கவரும் எளியத் தவணை முறை போன்ற சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470