Just In
- 6 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 8 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 8 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 9 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மீன்பிடித்து கொண்டிருக்கும் போது வலையில் சிக்கிய ராக்கெட்- குவியும் பொதுமக்கள்
புதுச்சேரியில் வம்பாகீரப்பாளையம் பகுதி மீனவர்கள் ஃபைபர் படகு மூலமாக மீன்படிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் வலையில் கனமான பொருள் ஒன்று தென்பட்டுள்ளது.
30 அடி நீளமுள்ள உருளை
வலையில் சிக்கிய பொருள் குறித்து கடலுக்குள் இருந்த மீனவர்கள் சற்று ஆராய்ந்து பார்க்கையில், அது 30 அடி நீளமுள்ள உருளை வடிவில் உள்ள ஒரு பொருள் என்பது தெரியவந்துள்ளது.
4 படகுகள் மூலம் கரைக்கு கொண்டுவந்த மீனவர்கள்
இதையடுத்து மீன்வர்கள் அந்த உருளை வடிவிலான பொருளை 4 படகுகள் மூலம் கரைக்கு எடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில், அந்த பகுதி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இஸ்ரோவின் புதிய ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட காரணம் இதுதான்!
எரிபொருள் நிரப்பிச்செல்லும் பொருள்
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பொருள் குறித்து ஆராய்ந்து பார்க்கையில் அது ராக்கெட்டில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு பொருள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அது, ராக்கெட்டுக்கு எரிபொருள் நிரப்பிச் செல்லும் பொருள் என்பதும் கண்டறியப்பட்டது.
ராக்கெட்டின் எரிபொருள் நிரப்பும் பாகம்
ராக்கெட் விண்ணில் ஏவப்படும் போது, ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள், அதன் கீழ் பகுதியில் ஐந்து உருளைகளில் எரிபொருள் நிரப்பட்டு ராக்கெட்டுன் விண்ணுக்கு அனுப்பப்படும். இந்த உருளையின் மூலமாக ராக்கெட்டுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு, ராக்கெட் கீழே எரியும் நெருப்பு மூலம் மேலே உந்திச் செல்லும்.
டிசம்பர் 6 முதல் அனைத்து "ஜியோ கட்டணமும் உயர்வு": எவ்வளவு தெரியுமா?
ராக்கெட்டின் பூஸ்டர் என்று பொருள்
ராக்கெட்டின் கீழ் பொருத்தப்பட்டு உருளைகளில் எரிபொருள் தீர்ந்துவிட்டால் அதை தாமாகவே கீழே கழட்டிவிடும் வண்ணம் இது வடிவமைக்கப்பட்டிருக்கும். அப்படி ராக்கெட்டில் இருந்து கீழே விழுந்த உருளையாக இது இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த உருளையை பூஸ்டர் என்றும் அழைக்கப்படும்.
பி.எஸ்.ஓ.எம். எஸ்.எல். பூஸ்டராக இருக்கலாம்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, கடந்த மார்ச் 22ம் தேதி, பூமியை கண்காணிக்க 'RISAT2B' என்ற செயற்கைகோளுடன் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் அல்லது கடந்த ஏப்ரல் 1ம் தேதி எமிசாட் உள்ளிட்ட 29 செயற்கை கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட்டில் பயன்படுத்திய பி.எஸ்.ஓ.எம். எஸ்.எல். பூஸ்டராக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த ராக்கெட் பாகத்தை காண ஏராளமான பொதுமக்கள் அப்பகுதிக்கு குவிந்து வருகின்றனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470