Just In
- 4 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 5 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 6 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 6 hrs ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே இந்தியாவிலேயே முதல் முறையாக காவல் நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் வகையில் சைபீரா என்ற புதிய ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக காவல் நிலையத்தில் புகார்களைப் பெற்று காவல்துறையினருக்கு எளிதாக அந்த புகார்களைக் கொண்டு போய் சேர்க்கும் வகையில் இந்த ரோபோ மாடல் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்சமயம் விசாகப்பட்டினம் அருகே இருக்கும் மஹாராணிப்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள இந்த ரோபோவில், 360 டிகிரியிலும் படம் பிடிக்கும் வகையில் 13 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன எனத் தகவல் கிடைத்துள்ளது.
ரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.!
இந்த சைபிரா ரோபோவில் உள்ள கேமராவில் ரவுடிகள் அல்லது காவல் துறையினர் தேடும் நபர்கள் சிக்கினால், அவர்களைஉடனடியாக படம் பிடித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அளித்துவிடும்.
மேலும் இந்த சைபிரா ரோபோ மக்களிடையே தானாகவே புகார்களைப் பெறும் ஆற்றல் கொண்டது, புகார்களைப் பெறவது மட்டுமின்றி, புகார்களுக்கான ஒப்புகை சீட்டை சம்பந்தப்பட்டவர்களுக்கு 24மணி நேரத்தில் அளித்துவிடும்.
புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் 24மணி நேரத்திற்கு ஒருமுறை உயரதிகாரிகளுக்கு நினைவூட்டல் செய்தி அனுப்பும். மேலும் இந்த ரோபோவை ரோபோ கப்லர் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் இந்த ரோபோவை மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் வைப்பதால் பாதுகாப்பை உறுதி செய்யலாம் என ஆந்திரா காவல் துறை கருதுவதாகச் செய்திகள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470