Just In
- 24 min ago
1 நாள் மட்டுமே இருக்கு! மின் இணைப்புடன் ஆதார் சேர்க்கப்பட்டுள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
- 26 min ago
அவசரப்பட்டு இப்பவே புதிய டேப்லெட் வாங்காதீங்க: வருகிறது பிரம்மாண்ட ஒப்போ பேட் 2.!
- 34 min ago
Samsung: திடீர்னு ரூ.15,000 விலைக்குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்!
- 2 hrs ago
உங்கள் வாகனத்தின் மீது எவ்வளவு அபராதம் உள்ளது? கவனம் பாஸ்.! உடனே ஆன்லைனில் செக் செய்யுங்க.!
Don't Miss
- News
மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து-உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அப்பீல்
- Sports
சாஹலுக்கு அநீதி செய்த ஹர்திக் பாண்ட்யா.. முக்கிய வாய்ப்பை தவறவிட்டுடாரே.. கம்பீர் கடும் ஆவேசம்!
- Movies
பன்றி வாயன் முதல் பல உருவ கேலிகள்... எனக்கு அது அதிகமாவே நடந்துருக்கு: எமோஷனலான யோகி பாபு
- Automobiles
இந்த கார்களை எல்லாம் மறக்க முடியுமா!! ஒரு காலத்தில் இந்திய மக்களின் கனவு கார்கள் - மீண்டும் வருமா அந்த நாட்கள்
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க காதலில் மிகவும் துரதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதலிச்சாலும் ஃபெயிலியராதான் போகுமாம்!
- Finance
Philips கொடுத்த அப்டேட்.. 6000 பேருக்கு பிரச்சனையா.. செய்வதறியாது தவிக்கும் ஊழியர்கள்..!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
அல்டிமேட் சென்டிமென்ட்., கண்ணீர் வடித்த டெலிவரி பாய்: மனசு கேட்காத வழிப்பறி திருடர்கள்!- இதோ வீடியோ!
டெலிவரி பையன் கண்ணீர் வடித்து அழுததை பார்த்து வழிப்பறிக் கொள்ளையர்கள் பறித்த அனைத்து பொருட்களையும் திரும்பக் கொடுக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் கொரோனா
கொரோனா தொற்று உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இதை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பாகிஸ்தான் அரசு சமூகஇடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

வழிப்பறிக் கொள்ளையர்கள்
இந்த நிலையில் டெலிவரி பையன் கண்ணீர் வடித்து அழுதுதை பார்த்து வழிப்பறிக் கொள்ளையர்கள் பறித்த அனைத்து பொருட்களையும் திரும்பக் கொடுக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெலிவரி செய்வதற்கு வந்த ஊழியர்
பாகிஸ்தான் கராச்சியில் உள்ள வீட்டில் இருந்து ஆர்டர் செய்த பொருட்களை டெலிவரி செய்வதற்காக ஊழியர் ஒருவர் வந்துள்ளார். டெலிவரி முடித்து விட்ட அந்த பையன் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து புறப்பட தயாரானார்.

இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர்
அப்போது அதே வழியில் இரு சக்கர வாகனத்தில் இருவர் வருகின்றனர். டெலிவரி செய்துமுடித்து விட்டு வந்த பையனுக்கு அருகில், நிறுத்திவிட்டு கையில் இருக்கும் அனைத்தையும் கேட்கின்றனர்.

அனைத்தையும் கொடுத்த டெலிவரி ஊழியர்
இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர் டெலிவரி பையனிடம் இருக்கும் பொருட்களை மிரட்டி வாங்குகின்றனர். டெலிவரி பையன் அச்சத்தோடு தனது கையில் இருந்த அனைத்தையும் கொடுக்கிறார்.
|
பையனின் அழுகையை பார்த்த வழிப்பறி கொள்ளையர்கள்
அப்போது கண்ணீர் வடித்த அழுதபடி அந்த பையன் அனைத்தையும் வழிப்பறி கொள்ளையர்களிடம் கொடுக்கிறார். இந்த பையனின் அழுகையை பார்த்த வழிப்பறி கொள்ளையர்கள் வாங்கிய அனைத்தையும் திரும்பக் கொடுத்து விடுகின்றனர்.

கட்டிப்பிடித்து சென்ற டெலிவரி பாய்
டெலிவரி பையனிடம் இருந்து வாங்கிய பொருட்களை திரும்பக் கொடுத்த வழிப்பறிக் கொள்ளையர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்கும் விதமாக கைக்குலுக்கி சென்றுவிடுகின்றனர். அதை அவரை கட்டிப்பிடித்து தங்களது வாகனத்தை எடுத்து புறப்பட்டனர். இந்த காட்சி அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470