Just In
- 1 hr ago
அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் சாம்சங், ரெட்மி, ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்.!
- 14 hrs ago
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- 14 hrs ago
44எம்பி செல்பி கேமரா, 44வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு: பட்ஜெட் விலையில் அறிமுகமான விவோ ஒய்75!
- 15 hrs ago
விதிகளுக்கு இணங்கு அல்லது இந்தியாவை விட்டு வெளியேறு: VPN சேவை வழங்குனருக்கு அரசு கெடுபிடி!
Don't Miss
- Movies
பாரதிராஜா படத்துக்கு பாட்டெழுதும் போது கண்ணீர் சிந்தினேன்.. வைரமுத்து உருக்கமான ட்விட்டர் பதிவு!
- News
அமெரிக்கா போங்க! தென் கொரியாவில் பிடன் இருக்கும் போதே.. திருப்பி அனுப்பப்பட்ட சீக்ரெட் சர்வீஸ்! ஏன்?
- Sports
கடைசி நேர திருப்பம்.. சிஎஸ்கேவின் தோல்வியால் தலைவலி.. ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்ற அணிகள் எது??
- Automobiles
இந்தியாவின் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கங்கனா ரனாவத்.. நாட்டுல இந்த காரை கொஞ்சம் பேருதான் யூஸ் பண்றாங்க!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பலவீனமாக இருக்கும்..
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அல்டிமேட் சென்டிமென்ட்., கண்ணீர் வடித்த டெலிவரி பாய்: மனசு கேட்காத வழிப்பறி திருடர்கள்!- இதோ வீடியோ!
டெலிவரி பையன் கண்ணீர் வடித்து அழுததை பார்த்து வழிப்பறிக் கொள்ளையர்கள் பறித்த அனைத்து பொருட்களையும் திரும்பக் கொடுக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் கொரோனா
கொரோனா தொற்று உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இதை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பாகிஸ்தான் அரசு சமூகஇடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

வழிப்பறிக் கொள்ளையர்கள்
இந்த நிலையில் டெலிவரி பையன் கண்ணீர் வடித்து அழுதுதை பார்த்து வழிப்பறிக் கொள்ளையர்கள் பறித்த அனைத்து பொருட்களையும் திரும்பக் கொடுக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெலிவரி செய்வதற்கு வந்த ஊழியர்
பாகிஸ்தான் கராச்சியில் உள்ள வீட்டில் இருந்து ஆர்டர் செய்த பொருட்களை டெலிவரி செய்வதற்காக ஊழியர் ஒருவர் வந்துள்ளார். டெலிவரி முடித்து விட்ட அந்த பையன் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து புறப்பட தயாரானார்.

இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர்
அப்போது அதே வழியில் இரு சக்கர வாகனத்தில் இருவர் வருகின்றனர். டெலிவரி செய்துமுடித்து விட்டு வந்த பையனுக்கு அருகில், நிறுத்திவிட்டு கையில் இருக்கும் அனைத்தையும் கேட்கின்றனர்.
இந்திய - சீன எல்லை மோதல்: கொதித்த இந்தியர்கள்! கூகுளில் தேடுவது இதுதான்.!

அனைத்தையும் கொடுத்த டெலிவரி ஊழியர்
இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர் டெலிவரி பையனிடம் இருக்கும் பொருட்களை மிரட்டி வாங்குகின்றனர். டெலிவரி பையன் அச்சத்தோடு தனது கையில் இருந்த அனைத்தையும் கொடுக்கிறார்.
|
பையனின் அழுகையை பார்த்த வழிப்பறி கொள்ளையர்கள்
அப்போது கண்ணீர் வடித்த அழுதபடி அந்த பையன் அனைத்தையும் வழிப்பறி கொள்ளையர்களிடம் கொடுக்கிறார். இந்த பையனின் அழுகையை பார்த்த வழிப்பறி கொள்ளையர்கள் வாங்கிய அனைத்தையும் திரும்பக் கொடுத்து விடுகின்றனர்.

கட்டிப்பிடித்து சென்ற டெலிவரி பாய்
டெலிவரி பையனிடம் இருந்து வாங்கிய பொருட்களை திரும்பக் கொடுத்த வழிப்பறிக் கொள்ளையர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்கும் விதமாக கைக்குலுக்கி சென்றுவிடுகின்றனர். அதை அவரை கட்டிப்பிடித்து தங்களது வாகனத்தை எடுத்து புறப்பட்டனர். இந்த காட்சி அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999