Just In
- 8 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 8 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 10 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 10 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மத்திய அரசு உறுதி : ரூ.251க்கு ஸ்மார்ட்போன் 'கட்டாயம்' கிடைக்கும்.!!
உலகின் விலை குறைந்த ஸ்மார்ட்போனினை ரூ.251க்கு வழங்குவதாக கூறி சுமார் 25 லட்சம் முன்பதிவுகளை ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் பெற்றிருக்கின்றது. இத்தகைய குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் எப்படி சாத்தியம் என்ற குழப்பம் நீடித்த நிலையில் முன்பதிவு செய்வர்கள் கருவியை பெறுவதில் சந்தேகம் அடைந்திருந்தனர்.
இந்நிலையில் இந்த குழப்பம் குறித்து விவாதிக்க ரிங்கிங் பெல்ஸ் நிறுவன அதிகாரிகள் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மற்றும் அரசு அதிகாரிகளை சந்திக்க இருந்தனர். இந்நிலையில் முன்பதிவு செய்தோருக்கு ஆறுதலாக இருக்கும் தகவலை மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விலை :
குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் எப்படி சாத்தியம் என்பதை தொடர்ந்து எழுந்த சர்ச்சைக்கு பதில் கிடைத்திருக்கின்றது.
கருவிகள் :
அதன்படி ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் முதல் 50 லட்சம் ஸ்மார்ட்போன்களை அந்நிறுவனம் இறக்குமதி செய்ய இருப்பதாக தி இந்து' வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் :
அந்நிறுவனத்தின் முதல் 50 லட்சம் கருவிகளை ஜூன் 30 ஆம் தேதிக்குள் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட 25 லட்சம் கருவிகளும் ஆஃப்லைன் மூலம் 25 லட்சம் கருவிகளும் அடங்கும்.
விளக்கம் :
ரிங்கிங் பெல்ஸ் தலைவர் அசோக் சத்தா மற்றும் விளம்பர பிரிவை சேர்ந்த மோஹித் கோயல் மற்றும் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு துறையுடன் நடைபெற்ற சந்திப்பில் தங்களது வியாபார திட்டம் குறித்து விளக்கமளித்தனர்.
ஆலை :
அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் ரூ.350 கோடி முதலீட்டில் இரண்டு தயாரிப்பு ஆலைகளை கட்டமைக்க அந்நிறுவனம் முடிவெடுத்திருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆய்வு :
ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் சார்ந்த அனைத்து தகவல்களையும் சரி பார்க்க தொலைதொடர்பு பிரிவின் தலைவர் அருனா ஷர்மாவுக்கு மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
காத்திருப்பு :
கருவி வரும் வரை இனி முன்பதிவு செய்தவர்கள் நிம்மதியாக காத்திருப்பதை தவிற வேறு வழி இல்லை.
மேலும் படிக்க :
நெட் பேக் கட்டணங்களை எப்படியெல்லாம் சேமிக்கலாம்..!?
ஃப்ரீடம் 251 வேண்டாம், ரூ.499-க்கு டாப் 10 போன்கள் இருக்கு..!!
தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470