Just In
- 5 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 5 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 6 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 7 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அதிவேக நெட்வொர்க்கில் முதலிடம் பெற்ற ஜியோ: டிராய் அறிக்கை.!
தொலைத்தொடர்பு துறையில் உள்ள கடும் போட்டியிலும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மீண்டும் 4ஜி நெட்வொர்க்கில் கடந்த மே மாதத்தில் அதிக வேக நெட்வொர்க்கை கொடுத்த நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
தொலைத்தொடர்பு துறையில் உள்ள கடும் போட்டியிலும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மீண்டும் 4ஜி நெட்வொர்க்கில் கடந்த மே மாதத்தில் அதிக வேக நெட்வொர்க்கை கொடுத்த நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
டிராய் அமைப்பின் டேட்டாவின்படி ரிலையன்ஸ் ஜியோவின் சராசரி டவுன்லோடு வேகம் 22.3 Mbps ஆக கடந்த மே மாதம் இருந்துள்ளதாக அறிக்கை வெளிவந்துள்ளது. இந்தியாவில் அதிக வேக நெட்வொர்க்கை தரும் நிறுவனம் என்று கூறப்படும் ஏர்டெல் இந்த அறிக்கையின்படி 9.7 Mbps வேகத்தில் மட்டுமே சேவை செய்துள்ளது.
மேலும் வோடோபோன் மற்றும் ஐடியா செல்லூலார் நிறுவனங்கள் முறையே 6.7 Mbps மற்றும் 6.1 Mbps வேகத்தில் தான் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் என்ற பெயரை கொண்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனம் மீண்டும் அதிகவேக அப்லோட் வேகம் கொண்ட நெட்வொர்க் என்ற பெருமையை பெற்றுளது.
இந்த நிலையில் ஜியோ தற்போது எம்ஜியோ என்ற புதிய மாடல் போன் அறிவிப்பு ஒன்றை ஜூலை 20ஆம் தேதி மாலை 5.01 மணிக்கு அறிவித்துள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள எந்த மாடல் போனாக இருந்தாலும் அதை கொடுத்துவிட்டு எக்சேஞ்ச் ஆபராக ஜியோ போன் மாடலை பெற்று கொள்ளலாம். இதற்காக வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.501 கொடுத்தால் போதும்
இந்தியாவில் ஏற்கனவே 25 மில்லியன் பேர் ஜியோ போனை பயன்படுத்தி வரும் நிலையில் இந்த புதிய ஹங்பா சலுகையால் மேலும் மில்லியன் கணக்கானோர் ஜியோ போனை பயன்படுத்த தயாராகி வருகின்றனர். இதன் மூலம் இந்தியர்கள் ஒவ்வொருவரின் வீட்டையும் டிஜிட்டல் வாழ்க்கை தொடங்கிவிட்டதாகவே கருதப்படுகிறது.
மேலும் இந்த புதிய ஜியோ போனில் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப் ஆகியவற்றின் செயலிகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் செயல்பட தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜியோபோன் 2 வரும் 41வது ஆண்டு பொது கூட்டத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த புதிய போன் 2.4 இன்ச் உடன் QVGA டிஸ்ப்ளேவுடன் குவார்ட்டி கீபேட் உடன் 4வே நேவிகேஷனுடன் கிடைக்கும்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470