Just In
- 3 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 4 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 5 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 5 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- Automobiles இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ரேஷன் வாங்கக்கூட ஒடிபி நம்பர் அவசியம்: பாவம்ய மக்கள்.!
குறிப்பாக இந்த ஒடிபி முறையை முதலில் கோவை மாவட்டத்தில் சோதனை முறை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் தற்சமயம் புழக்கத்தில் இருப்பது என்னவென்றால் ஸ்மார்ட் கார்டில் 'க்யூ.ஆர்' கோடு என்ற மென்பொருள் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது, இதை ரேஷன் கடையில் உள்ள டிவைசில் பதிவு செய்த பின்னரே பொருட்கள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரேஷனில் வாங்கிய பொருட்கள் பற்றிய விபரம் முழுவதும் ரேஷன் கார்டில் பதிவு செய்ய்பட்ட மொபைலுக்கு எஸ்எம்எஸ்-ஆக அனுப்படுகிறது. இந்நிலையில் இம்முறைக்கு பதிலாக புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த உணவுப்பொருள் வழங்கள் முறை முடிவு செய்துளளது.
அது என்னவென்றால் பொருட்கள் தரும் முன்பே, ஸ்மார்ட் கார்டை ரேஷன் கடையிலுள்ள டிவைசில் பதிவு செய்தவுடன், மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். அந்த எஸ்எம்எஸ்-ல் ஒடிபி எண் அனுப்பப்பட்டிருக்கும், அந்த எண்ணை ரேஷன் கடைக்காரிடம் தெரிவித்தால், அதை சரி பார்த்த பின்புதான் பொருட்கள் வழங்கப்படும்.
இந்த புதிய திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்கள் சரியான முறையில் குடும்ப அட்டைதாரருக்கே போய்ச்சேரும். மேலும் உணவுப்பொருள் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒடிபி திட்டத்தை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த உணவு வழங்கள் துறை முடிவு செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் சுமார் 12 கோடியே 13லட்சத்து 183 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு தமிழகம் முழுக்க 34 ஆயிரத்து 773 ரேஷன் கடைகள் மூலம் உணவுப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
குறிப்பாக இந்த ஒடிபி முறையை முதலில் கோவை மாவட்டத்தில் சோதனை முறை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது, மேலும் ஒடிபி முறை மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்க பொருந்தாது என்று உணவு பொருள் வழங்கள் துறை தெரிவித்துள்ளது.
விரைவில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஸ்மார்ட் கார்டில் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என்று உணவு வழங்கள் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470