Just In
- 1 hr ago ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- 2 hrs ago அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- 14 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 14 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
Don't Miss
- News வந்துவிட்டது "அல்ட்ரா மாடல்" பேருந்து.. சென்னை, கோவை, மதுரைக்கு அடித்த லக்.. எப்படி இருக்கு பாருங்க?
- Sports IPL Classics - டெல்லியை பொளந்த மும்பை அணி.. 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கதை
- Movies என்னது தலைவர் 171 கதை அந்த ஜானரில் உருவாகிறதா?.. அதற்குள் இணையத்தில் தீயாக பரவும் விஷயம்
- Finance Youtubeஇல் 1 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தா இவ்ளோ வருமானம் கிடைக்குமா? கிரியேட்டர்ஸுக்கு வாழ்வு தான்..
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அது சரி.? கிரிப்டோகரன்சியின் பாதுகாப்பை ஆர்பிஐ உறுதி செய்ய வேண்டுமாம்!
ரிசர்வ் வங்கியின் துறைகளுக்கு இடையேயான ஆய்வுக்குழு, தனது எல்லையை விரிவுப்படுத்தி சைபர்செக்யூரிட்டி, தொழில்நுட்ப தளங்கள், பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளில் தனியார்த்துறை வல்லுநர்களையும் ஈடுபடுத்தலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் மெய்நிகர் பணத்தை (Virtual currency) அறிமுகப்படுத்துவது குறித்த ஆய்வை குறிப்பிட்டு அசோசெம் அமைப்பு கூறுகையில், கிரிப்டோ கரன்ஸி என்பது மிண்ணணு கருவிகள் மற்றும் தளங்களில் கைமாறிச் செல்லும் என்பதால், அதன் தரவுச்சங்கிலியின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் அதிக கவனம் தேவை என எச்சரித்துள்ளது.
மேலும் கூறுகையில், தனியாரால் உலகத்தின் பல பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கிரிப்டோகரன்ஸி பற்றிய ஆய்வை துவங்கும் முன், ரிசர்வ் வங்கியின் துறைகளுக்கு இடையேயான ஆய்வுக்குழு, அனைத்து வித பாதுகாப்பு முறைகளையும் ஆராய வேண்டும் என்கிறது. உலகம் முழுவதுமுள்ள 87மில்லியன் பயனர்களின் பேஸ்புக் தகவல்கள் திருடப்பட்ட பின்பு, தகவல் பாதுகாப்புக்கான தேவை மேலும் அதிகமாகியுள்ளது.
புதிதுபுதிதாக முளைத்து வரும் தொழில்நுட்ப தளங்களில் இருந்து நம்மை நாமே தனிமைப்படுத்திவிட முடியாது. ஒவ்வொரு தனிமனிதரும் மெய்நிகர் பணத்தை உபயோகப்படுத்தும் போது மோசடி, தகவல் கசிவு போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு தேவை என்கிறார் அசோசெம் பொதுச்செயலாளர் டி.எஸ்.ராவத்.
ரிசர்வ் வங்கியின் பொறுப்பு என்னவென்றால்,
தற்போதுள்ள பணத்தை போலவே மெய்நிகர் பணத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என்று கூறினார். மேலும் கூறுகையில், மெர்நிகர் பண உலகில் அடியெடுத்து வைக்கும் ரிசர்வ் வங்கியின் இந்த முடிவானது தைரியமான மற்றும் நடைமுறைக்கு சாத்தியமான ஒன்றாகும். அனைத்து மத்திய வங்கிகளின் உயர்மட்ட கூட்டு முயற்சியின் மூலம் உலகளாவிய கொள்கைகளை வகுத்து இந்த புதிய பணத்தை சமூகவிரோதிகள், தீவிரவாதிகள், எதிரி நாடுகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றார்.
தனிநபர் உரிமை பற்றிய பிரச்சனைகள் கொழுந்துவிட்டு எரிந்து பல்வேறு விவாதங்களை கிளப்பும் இவ்வேளையில், உச்சநீதிமன்றம் சட்டப்படி அனைத்துக் கோணங்களிலும் இதை ஆராய வேண்டும். அதே நேரம் பயனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் புதிய பணத்தை அறிமுகப்படுத்த ஏதுவாக வரி ஆணையம் போல அனைத்து துறைகளுக்கும் இடையை இணைப்பை ஏற்படுத்தவேண்டும்.
ரிசர்வ் வங்கியின் துறைகளுக்கு இடையேயான ஆய்வுக்குழு, தனது எல்லையை விரிவுப்படுத்தி சைபர்செக்யூரிட்டி, தொழில்நுட்ப தளங்கள், பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளில் தனியார்த்துறை வல்லுநர்களையும் ஈடுபடுத்தலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470