Just In
- 58 min ago உங்கள் EPF பேலன்ஸ் எவ்வளவு இருக்கு? ஆன்லைன், ஆப்லைனில் தெரிந்துகொள்ள எளிய வழிமுறைகள்..
- 1 hr ago வெளுத்துக்கட்டும் விற்பனை.. வெறும் ரூ.13999 போதும்.. 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 1 hr ago ஓபன் பண்ணா? நெருப்பா ஒரு 5G போன்.. சில்லுனு வாங்கும் பட்ஜெட் விலை.. தெரிபறக்கும் realme P1 Pro என்ன விலை?
- 2 hrs ago ரூ.299 விலையில் TWS இயர்பட்ஸ்.. லேட் பண்ணா கிடைக்காது.. உடனே வாங்குங்க.. எந்த மாடல்? எங்கே வாங்கலாம்?
Don't Miss
- News செந்தில் பாலாஜி வைத்த புதிய கோரிக்கை.. நாளை மறுநாள் தீர்ப்பளிக்கிறது சென்னை அமர்வு நீதிமன்றம்
- Finance உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய டேட்டா..!!
- Automobiles நம்ப முடியாத அளவிற்கு விலையை குறைத்த ஓலா.. சைக்கிள் வாங்குறபோல எல்லாரும் இந்த இ-ஸ்கூட்டர வாங்க போறாங்க!
- Sports உன்னை ரொம்ப நம்பினோம்.. தவறை சுட்டிக்காட்டி பாடம் எடுத்த தோனி.. ரூ.14 கோடி வீரருக்கு கடைசி வாய்ப்பு
- Movies மில்லில் நடந்த தரமான சம்பவம்.. அதிர்ந்து போன ஆனந்த்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- Lifestyle ப்ராக்கோலியை எப்படி செய்றதுன்னு தெரியலையா? அப்ப இப்படி ஒருமுறை பொரியல் செய்யுங்க..
- Travel திருப்பதி போறீங்களா – அப்போ IRCTCயின் இந்த பேக்கேஜை புக் பண்ணுங்க – ஒரே டூரில் 5 கோயில்கள்!
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
கணினி கூடங்களை அமைக்க பஞ்சாப் அரசு திட்டம்!
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) மாநில திட்டத்தின் கீழ், 795 புதிய கணினி கூடங்கள் அமைக்கப்படுவதாக பஞ்சாப் அரசு தெரிவித்திருக்கிறது.
இன்று மத்திய நிதியுதவி தகவல் திட்டத்தின் கீழ், அனைத்து மேல் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பள்ளிகளில் புதிய கணினி கல்வி கூடம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக பஞ்சாப் கல்வி அமைச்சர் சிக்கந்தர் சிங் மலுக்கா தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு வருவதால், மாணவர்களுக்கு கணினி சம்மந்தமான அறிவு மிக அவசியமாக உள்ளது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பஞ்சாப் அரசு புதிய திட்டங்களை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12ம் வகுப்பு வரை, 795 புதிய கணினி கூடங்கள் மாநில அளவில் அமைக்கப்படுகிறது.
இந்த கணினி கூடத்தின் மூலம் மாணவர்கள் சிறப்பான வகையில் தொழில் நுட்பம் சம்மந்தமான தகவல்களை பெற, ஜெனரேட்டர் கருவி மற்றும் பிராடுபேண்டு சேவை ஆகியவற்றையும் வழங்குவதாக பஞ்சாப் கல்வி அமைச்சர் சிக்கந்தர் சிங் மலுக்கா கூறியுள்ளார்.
இதனால் வேலை வாய்ப்பை எளிதாக பெருக்கவும் மற்றும் டிஜிட்டல் சம்மந்தமான பொருளாதாரத்தை சுலபமாக உயர்த்தவும் முடியும் என்றும் இவர் தெரிவித்திருக்கிறார். இதில் பொருளாதாரம், வேலை வாய்ப்போடு சேர்ந்து தொழில் நுட்பமும் வளர்ந்து வருகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470