Just In
- 1 hr ago
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- 2 hrs ago
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- 3 hrs ago
அடி தூள்: சோனி கேமரா சென்சார் வசதியுடன் களமிறங்கும் 2 புதிய விவோ போன்கள்.!
- 4 hrs ago
இலவச Jio True 5G இனி கடலூர், திண்டுக்கல் உட்பட மொத்தம் 8 நகரங்களில்.! உங்க ஊர் இதில் உள்ளதா?
Don't Miss
- News
"சர்ப்ரைஸ்".. எகிறி அடிக்கும் ஓபிஎஸ்.. ஒரே கல்லுல "டபுள் மாங்காய்".. எடப்பாடியே எதிர்பார்க்கலயே
- Finance
பைஜூவில் 15% ஊழியர்கள் பணி நீக்கம்.. ஏன் தெரியுமா.. யாருக்கெல்லாம் பாதிப்பு..!
- Lifestyle
இந்த 4 செடிகளில் ஒன்று உங்க வீட்டில் இருப்பது அதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வருமாம்!
- Movies
சமந்தாவின் சாகுந்தலம் பட பாடல்களுக்கு கீரவாணி பாராட்டு..ரசிகர்களை கவர்ந்த ஏலேலோ பாடல்!
- Automobiles
முன்ன மாதிரியில்ல ஹோண்டா வாகனங்கள் மீது நம்பிக்கை இழக்கும் மக்கள்... கிடுகிடுவென சரியும் விற்பனை!
- Sports
ஹர்திக் கொடுத்த பலே ஐடியா.. சதத்திற்கு நீங்க தான் காரணம்.. ஹர்திக் குறித்து சுப்மன் கில் பேச்சு
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கணினி கூடங்களை அமைக்க பஞ்சாப் அரசு திட்டம்!

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) மாநில திட்டத்தின் கீழ், 795 புதிய கணினி கூடங்கள் அமைக்கப்படுவதாக பஞ்சாப் அரசு தெரிவித்திருக்கிறது.
இன்று மத்திய நிதியுதவி தகவல் திட்டத்தின் கீழ், அனைத்து மேல் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பள்ளிகளில் புதிய கணினி கல்வி கூடம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக பஞ்சாப் கல்வி அமைச்சர் சிக்கந்தர் சிங் மலுக்கா தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு வருவதால், மாணவர்களுக்கு கணினி சம்மந்தமான அறிவு மிக அவசியமாக உள்ளது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பஞ்சாப் அரசு புதிய திட்டங்களை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12ம் வகுப்பு வரை, 795 புதிய கணினி கூடங்கள் மாநில அளவில் அமைக்கப்படுகிறது.
இந்த கணினி கூடத்தின் மூலம் மாணவர்கள் சிறப்பான வகையில் தொழில் நுட்பம் சம்மந்தமான தகவல்களை பெற, ஜெனரேட்டர் கருவி மற்றும் பிராடுபேண்டு சேவை ஆகியவற்றையும் வழங்குவதாக பஞ்சாப் கல்வி அமைச்சர் சிக்கந்தர் சிங் மலுக்கா கூறியுள்ளார்.
இதனால் வேலை வாய்ப்பை எளிதாக பெருக்கவும் மற்றும் டிஜிட்டல் சம்மந்தமான பொருளாதாரத்தை சுலபமாக உயர்த்தவும் முடியும் என்றும் இவர் தெரிவித்திருக்கிறார். இதில் பொருளாதாரம், வேலை வாய்ப்போடு சேர்ந்து தொழில் நுட்பமும் வளர்ந்து வருகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470