Just In
- 19 min ago வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- 2 hrs ago SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- 2 hrs ago WhatsApp-க்கு இன்டர்நெட் வேண்டாம்.. ஆஃப்லைனில் போட்டோ, வீடியோ ஷேரிங்.. புதிய பீச்சர் வருது.. பர்மிஷன் போதும்!
- 3 hrs ago நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
Don't Miss
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Movies லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
17 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் பலி! எப்படித் தெரியுமா?
பப்ஜி விளையாடக் கூடாது என்று தாய் கண்டித்துத் திட்டியதால், விரக்தியில் மனமுடைந்த 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும் துன்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவின் ஜிண்ட் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டில் மூழ்கி அதற்கு அடிமையாகியுள்ளான், 10 ஆம் வகுப்பு படிப்பையும் பாதியில் கைவிட்ட இந்த சிறுவன், படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போக அவனது பெற்றோர் அந்த சிறுவனைக் கண்டித்து வந்துள்ளனர்.
படிப்பில் கவனம் இல்லாமல் நாள் முழுதும் பப்ஜி கேம் விளையாடுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்த அந்த சிறுவனின் நடவடிக்கைகள் பெற்றோருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரச் சிறுவனின் பெற்றோர் அவனைக் கண்டிக்க துவங்கி இருக்கின்றனர்.
காவல்துறை அதிகாரியான சிறுவனின் தந்தையும் சிறுவனிடம் பல முறை படிப்பில் கவனம் செலுத்தும்படி தெரிவித்திருக்கிறார். இருப்பினும் சிறுவன் கேட்காமல் கேம் விளையாடுவதையே தொடர்ந்து செய்து வந்திருக்கிறார். ஆத்திரம் அடைந்த சிறுவனின் தாய் அவனைத் திட்டி கேம் விளையாட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
தொடர்ச்சியாக கேம் விளையாடிய சிறுவனைக் கண்டித்து ஸ்மார்ட்போனையும் பிடுங்கி வைத்து, இனிமேல் பப்ஜி விளையாடக் கூடாதென்று கண்டித்துள்ளனர். மனம் உடைந்த சிறுவனம் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். மொபைல் கேமிற்காக சிறுவன் உயிரைவிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470