Just In
- 48 min ago அப்போ.. மும்பை ஃபைனல் வர்றது கன்ஃபார்ம்-ஆ.. அடுத்த 3 மாசத்துக்கு மஜா.. முழுசா 200GB.. Jio IPL பிளான்!
- 1 hr ago Apple-னா சும்மாவா.. iPhone 16 Pro போனில் புது பவர்புல் அம்சம்.. இனி இது போன் இல்லை.. குட்டி கம்ப்யூட்டர்..
- 2 hrs ago நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய Poco போன்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- 2 hrs ago ஓட்டர் ஐடி மட்டும் இல்ல.. ஓட்டு போட ஆதார் கார்டு.. பேன் கார்டு.. 13 ஆவணங்கள் இருக்கு.. தலைமை தோ்தல் அதிகாரி!
Don't Miss
- Sports IPL 2024 : சுரேஷ் ரெய்னா சாதனையை முறியடித்த கிங் கோலி.. இந்திய கிரிக்கெட்டில் யாரும் படைக்காத சாதனை!
- Lifestyle 1 கப் மீல் மேக்கர் இருந்தா ஒரு டைம் இப்படி கிரேவியை ட்ரை பண்ணுங்க.. சப்பத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்...
- Finance போயிங் நிறுவனத்தின் சிஇஓ திடீர் ராஜினாமா.. கோளாறு நிறைந்த 737 MAX விமானம்..!!
- News ஓபிஎஸ்ஸுக்கு எதிராக ஓபிஎஸ்! இருக்கிற பிரச்சனை போதாதுனு இது வேறயா? ராமநாதபுரம் தேர்தல் களத்தில் பரபர!
- Movies Lokesh kanagaraj: இனிமேல் பாடலை பார்த்து விஜய் என்ன சொல்வார்.. லோகேஷ் சொன்னத பாருங்க!
- Automobiles இப்ப விக்கிறதுலாம் ஒரு காரானு கேப்பீங்க.. ஜியோமி முதல் மின்சார கார் அவ்ளோ தரமா இருக்கு.. விலையும் அதிகம் இல்ல!
- Education தொலைதூர, ஆன்-லைன் வழி படிப்புகளில் மாணவர்கள் சேரலாமா....யுஜிசி அறிவுறுத்தல்
- Travel தென் தமிழகத்தின் சொர்க்கத்துக்கு ‘விசிட்’ பண்ண மறக்காதீங்க...!
கூகுள் நம் அனைவரையும் கெடுக்கிறது: பிரதமர் மோடி உரை...
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை பிரதமர் மோடி, மனதின் குரல் என்றழைக்கப்படும் மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் மக்களிடையே பேசுவார். இதன் 59 ஆம் பகுதி நேரலையில் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவர்களுடன் மோடி உரையாற்றினார்.
பிரதமரிடம் மாணவர் கேள்வி
அரியானா மாநிலத்தில் உள்ள ரோகத் பகுதியைச் சேர்ந்த மாணவர் அகில் என்பவர் பிரதமர் மோடியிடையே கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில் பிரதமர் என்ற பதவி வகிக்கும் இந்த சமயத்தில் தங்களுக்கு புத்தகம் படிக்கவும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதற்கு நேரம் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.
பிரதமர் மோடி பதில்
அதற்கு பதிலளித்து பேசிய மோடி, தனக்கு புத்தகங்கள் படிக்க மிகுந்த ஆர்வம் எப்போதும் உண்டு. திரைப்படம் பார்ப்பதில் ஆர்வம் இல்லை. தான் வழக்கமாகக் தொலைக்காட்சிகள் பார்ப்பதில்லை. ஆனால் டிஸ்கவர் சேனல் மட்டும் அவ்வப்போது பார்ப்பேன் என கூறினார்.
கவுண்டவுன் ஸ்டார்ட்: விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி-47- எதற்கு தெரியுமா?
கூகுள்தான் காரணம்
மேலும் கூகுள் மூலம் தாம் எதையும் அறிந்துக் கொள்ள முடிகிறது. எனவே தற்போதும் புத்தகம் அதிகம்படிக்க முடியாமல் இருப்பதற்கு கூகுள் காரணம் என பதிலளித்தார். அனைவரும் புத்தகம் படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த அறிவிப்பை கூறினார்.
பாரதியார் பாடலை மேற்கோள்காட்டிய பிரதமர்
அயோத்தி வழக்கிற்கு பிறகு அமைதி காத்த இந்திய மக்களை பாராட்டும் வகையில் பாரதியார் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டி பேசினார் பிரதமர் மோடி. முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் என்கிற பாரதியார் பாடலை சுட்டிக் காட்டிப் பேசிய பிரதமர் மோடி, தேசிய நலனைவிட பெரியது எதுவுமில்லை என்று 130 கோடி இந்தியர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருப்பதாக பாராட்டு தெரிவித்தார்.
Source: ndtv.com
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470