Just In
- 3 min ago போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- 40 min ago இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- 51 min ago Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- 1 hr ago கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
Don't Miss
- Movies படம் பார்க்க வரச் சொல்றாரு ஹரி.. ஆனால், விஷால் ‘ரத்னம்’ படத்தோட டிக்கெட் புக்கிங்கே ஆரம்பிக்கலையே?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: கர்நாடகா, கேரளா உட்பட் 13 மாநிலங்கள்- 88 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
லிபர்ட்டி சிலையை விட உயரமான சர்தார் படேல் உருவச் சிலையை திறந்து வைக்கும் மோடி.!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகின் மிக உயரமான சர்தார் படேல் இன் உருவச் சிலையை திறந்து வைக்க போகிறார் என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகின் மிக உயரமான சர்தார் படேல் இன் உருவச் சிலையை திறந்து வைக்கப் போகிறார் என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நியூ டெல்லி: செப்டெம்பர் 9 டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகின் மிக உயரமான சர்தார் படேல் இன் உருவச் சிலையை திறந்து வைக்கப் போகிறார் என்று குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி தேசிய செயற்குழு சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.
|
143வது பிறந்த நாள் விழா
இந்தியாவின் முதல் பிரதி பிரதம மந்திரியான சர்தார் படேல் இன் 143வது பிறந்த நாள் விழாவை ஒட்டி இந்த உருவச்சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக உயரமான சர்தார் படேல்
அக்டோபர் 31, 2018 பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உலகின் மிக உயரமான சர்தார் படேல் உருவச்சிலையைத் திறந்து வைக்கப் போகிறார் என்று ருபானி ஊடக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார் மற்றும் அனைவரையும் திறப்பு விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.
லிபெர்ட்டி சிலை
உலகின் மிக முக்கிய தலைவர்களின் ஒருவரான மற்றும் நாட்டின் முன்னோடிகளில் ஒருவர் என்று அழைக்கப்படும் சர்தார் படேல் இன் இந்த உருவச்சிலை அமெரிக்காவில் இருக்கும் லிபெர்ட்டி சிலை இன் உயரத்தை விட அதிகமானது என்று விஜய் ருபானி தெரிவித்திருக்கிறார்.
ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் சின்னம்
"இது வெறும் சிலை அல்ல, இது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் சின்னம்," என்று ருபானி நிகழ்ச்சியில் கூறினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இரும்பு, நீர் மற்றும் மண் பயன்படுத்தி இந்த உருவச்சிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இன்றைய காலத்திற்கு ஏற்ப சிலைக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் திட்டமிட்டு புதிய தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
2013 இல் நரேந்திர மோடி
182 மீட்டர் உயரம் கொண்ட உருவச்சிலை நர்மதா நதிக்கரையில் நிறுவப்படும் என்று 2013 ஆம் ஆண்டில் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது நரேந்திர மோடி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470