Just In
- 4 hrs ago மார்க்கெட்டே திணறப்போகுது.. Snapdragon சிப்செட்.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது ஒன்பிளஸ் டேப்லெட்.. எந்த மாடல்?
- 5 hrs ago பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- 5 hrs ago இன்னும் குறைஞ்ச விலைக்கு.. இன்னொரு OnePlus போன்.. ஏப்.18-ல் அறிமுகம்.. உடனே விற்பனை.. என்ன மாடல்?
- 6 hrs ago ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.12,499 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 50MP கேமரா.. 1TB மெமரி.. எந்த மாடல்?
Don't Miss
- Lifestyle உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- Automobiles ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
- News ‛ஏசி ஹெல்மெட்’ வந்தாச்சி.. இனி கோடையிலும் ஜில்லுனு இருக்கலாம்.. வெயிலை சமாளிக்க சூப்பர் ஐடியா.. செம
- Sports முதல் பந்திலேயே சிக்ஸ்.. யாருப்பா தம்பி நீ.. இப்படி அடிக்கிற.. கங்குலி ரியாக்சனை பாருங்க!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலை: திறந்து வைக்கிறார் மோடி: எங்கு?
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து புதிய அறிவிப்புகளை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி விரைவில் அறிமுகப்படுத்தும் கேலக்ஸி எஸ்10 ஸ்மாரட்போனை அறிமுகப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நொய்டாவின் செக்டார் 81 பகுதியில் சாம்சங் இந்தியா நிறுவனத்தின் மிகப்பெரிய தொழிற்சாலை இன்று திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு திறந்து வைக்கிறார்.
மேலும் இந்த விழாவில் தென்கொரிய அதிபல் மூன் ஜேவும் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஜபோன் நிறுவனத்திற்கு சாவல் விடும் வகையில் இந்த உலகிலேய மிகப்பெரிய தொழில்சாலை துவங்கப்படகிறது. இதற்குவேண்டி 35 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையை பிரதமர் மோடி மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே ஆகியோ ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட உள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் நிறுவனம்
சாம்சங் நிறுவனம் இது தொடர்பாக தெரிவித்தது என்னவென்றால், தனது தொழிற்சாலை திட்ட விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.4,915 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் மற்ற நிறுவனங்களுக்கு போட்டியா அதிநவீன ஸ்மார்ட்போன்களை தயார் செய்ய முடிவுசெய்துள்ளது சாம்சங் நிறுவனம்.
67 மில்லியன்
இதுவரை சாம்சங் நிறுவனம் இந்தியாவில் 67 மில்லியன் ஸ்மார்ட்போன்களைத் தயாரித்து வந்தது, புதிய தொழிற்சாலை செயல்படத் தொடங்கினால், இந்த எண்ணக்கை 120மில்லியன் மொபைல் போன்களாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபிரட்ஜ், டிவி
குறிப்பாக ஃபிரட்ஜ், டிவி போன்ற பல்வேறு சாதனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது சாம்சங் நிறுவனம். மேலும் இந்திய சந்தையில் சாம்சங் ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து புதிய அறிவிப்புகளை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி விரைவில் அறிமுகப்படுத்தும் கேலக்ஸி எஸ்10 ஸ்மாரட்போனை அறிமுகப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் வழங்கப்படும் என தகவல் வெளிவந்துள்ளது.
கேலக்ஸி எஸ்10
மேலும் இந்த கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் சாதனத்தில் 12 எம்பி டூயல் அப்ரேச்சர் லென்ஸ், 16 எம்பி (f/1.9) மற்றும் 13 எம்பி (f2.4) லென்ஸ் வசதி இடம்பெற்றுள்ளது என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது. குறிப்பாக வைடு-ஆங்கில் லென்ஸ்-இல் ஆட்டோஃபோக்கஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470