Just In
- 6 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 7 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 8 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 8 hrs ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பீஸ்ஸா ஆர்டர் செய்தவர் வங்கி கணக்கிலிருந்து ரூ.95,000 அபேஸ்! எப்படி தெரியுமா?
பெங்களூரைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர், உணவு டெலிவரி ஆப் மூலம் பீஸ்ஸா ஆர்டர் செய்ய முயன்று, ஆன்லைன் கொள்ளையர்களின் வலையில் சிக்கி, அவரின் வங்கி கணக்கிலிருந்த ரூ.95,000 சில நிமிடங்களில் திருடப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த என்.வி.ஷேக்
பெங்களூரைச் சேர்ந்த என்.வி.ஷேக் என்ற ஐடி ஊழியர், தனது மொபைல் போனில் இருந்த உணவு ஆப் மூலம் தான் விரும்பிய பீஸ்ஸாவை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த பீஸ்ஸாவிற்கான தொகையை ஆர்டர் டெலிவரி செய்வதற்கு முன்பே ஆன்லைன் பேமெண்ட் மூலம் அவர் செலுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
போலி சேவை மைய அதிகாரி
என்.வி.ஷேக் தான் ஆர்டர் செய்த பீஸ்ஸா வராத காரணத்தினால், தான் செலுத்திய கட்டணத்தை மீண்டும் பெறுவதற்காக சேவை மைய அதிகாரியைத் தொடர்பு கொண்டு தனக்கு ஏற்பட்ட அசவுகரியம் பற்றி புகார் அளித்துள்ளார். மறுமுனையில் பேசிய போலி சேவை மைய அதிகாரி தனது புகாரை விசாரிப்பதாகக் கூறியுள்ளார்.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் பயணர்களுக்கு முக்கிய தகவல்: 2021 வரை கட்டண வசூலிப்பு தொடரும்- டிராய்
பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான சில விதிமுறை
ஷேக் அளித்த புகாரை விசாரித்த சேவை மைய அதிகாரி, அவர் ஆர்டர் செய்த உணவை உணவகம் ஏற்கவில்லை என்றும், அவர் செலுத்திய ஆர்டருக்கான பணம் திருப்பித் தரப்படும் என்றும் மறுமுனையில் பேசிய அந்த நபர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான சில விதிமுறையைப் ஷேக் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
லிங்க்-ஐ கிளிக் செய்யுங்கள்
ஆர்டர் செய்த பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு குறிப்பிட்டுள்ள விதிமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று ஷேக் மொபைல் எண்ணிற்கு ஒரு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. அனுப்பப்பட்ட மெசேஜ் இல் கொடுக்கப்பட்டிருந்த லிங்க்-ஐ கிளிக் செய்து விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அந்த போலி சேவை மைய நபர் கூறியுள்ளார்.
சத்தமில்லமால் சலுகைகளை குறைத்த பிஎஸ்என்எல் நிறுவனம்: முழுவிவரம் இதோ.!
பிஷ்ஷிங் வலையில் சிக்கிய ஷேக்
ஷேக் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்ட லிங்க்-ஐ கிளிக் செய்த சில நிமிடங்களில், அவரின் வங்கிக் கணக்கு விபரங்கள் ஆன்லைன் கொள்ளையர்களின் கைகளுக்குக் கிடைத்துவிட்டது. லிங்க்-ஐ கிளிக் செய்த சில நிமிடங்களில் பிஷ்ஷிங் முறைப்படி ஷேக்கின் வங்கி கணக்கிலிருந்து ரூ.95,000 திருடப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இது தொடர்பாகப் பெங்களூரு கோரமங்களா பகுதி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. ஷேக்கின் புகாரை காவல்துறையினர் விசாரித்து வருவதாகக் கூறியுள்ளனர். இது போன்ற ஆன்லைன் மோசடிகளில் மக்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று அறிவுரைக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470