Just In
- 5 hrs ago Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- 10 hrs ago மார்க்கெட்டே திணறப்போகுது.. Snapdragon சிப்செட்.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது ஒன்பிளஸ் டேப்லெட்.. எந்த மாடல்?
- 10 hrs ago பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- 11 hrs ago இன்னும் குறைஞ்ச விலைக்கு.. இன்னொரு OnePlus போன்.. ஏப்.18-ல் அறிமுகம்.. உடனே விற்பனை.. என்ன மாடல்?
Don't Miss
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஷாக் தகவல்., பயணிகள் ரயில் கட்டண வருவாய் குறைந்தது: எத்தனை கோடி, விளைவு என்ன தெரியுமா?
பொதுவாக பிற இடங்களுக்கு பயணிக்கும் போது பெரிதளவு பயன்படுத்தப்படுவது ரயில் தான். ஆனால் தற்போது மொபைல் போனில் பல்வேறு செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. அதன்மூலம் கிடைக்கும் ஆஃபர்களில் பயணர்கள் பெரிதளவு தனியார் பேருந்துகளை தேர்ந்தெடுத்து வருகின்றன. இதனால் ரயில் பயணம் குறைந்து கொண்டே வருகிறது.
ஐஆர்சிடிசி ஆப்
ஐஆர்சிடிசி ஆப்., மூலம் டிக்கெட் புக் செய்யும் முறை எளிதாக்கப்பட்டாலும் அதில் காட்டும் வெயிட்டிங் லிஸ்ட் சேவை பலரையும் சோர்வடைய வைக்கிறது. அதோடு மட்டுமின்றி சிஎன்எஃப் என்ற வார்த்தையும் காண்பிக்கப்படுகிறது. அதன்மூலம் சிஎன்எஃப்-ன் மூலம் தங்களது டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டில் புக் செய்யப்பட்டால் எத்தனை சதவீதம் உறுதியாக வாய்ப்புள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
13 ஆயிரத்து 398 கோடியே 92 லட்சம் ரூபாய் வருவாய்
இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரயில்வே துறை சார்ந்த சில தகவலை கேட்டு பெற்றுள்ளார். அதில், நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரயில் பயணிகள் கட்டணம் மூலம் 13 ஆயிரத்து 398 கோடியே 92 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்திருக்கிறது.
மூன்றாவது காலாண்டில் மேலும் சரிவு
அதுவே ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் 13 ஆயிரத்து 243 கோடியே 81 லட்சம் ரூபாயாக குறைந்திருக்கிறது. பயணிகள் கட்டண வருவாயானது மூன்றாவது காலாண்டில் மேலும் சரிவு கண்டிருக்கிறது.
12 ஆயிரத்து 844 கோடியே 37 லட்சம் ரூபாயானது
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் பயணிகள் கட்டண வருவாயானது 399 கோடியே 44 லட்சம் குறைந்து 12 ஆயிரத்து 844 கோடியே 37 லட்சம் ரூபாயானது தெரிய வந்திருக்கிறது.
அதிர்ச்சி தகவல்., இந்தியாவில் 5 மாதத்தில் 25,000 குழந்தை ஆபாச வீடியோ இணையத்தில் பதிவேற்றம்!
சுமார் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அதிகரிப்பு
பொதுவாக பண்டிகை காலங்களில் சரக்கு கட்டணங்களுக்கு கூடுதல் வரி ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற் கொண்டதால் ரயில் சரக்கு கட்டண வருவாய் மூன்றாவது காலாண்டில் சுமார் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 32 கோடி ருபாயாக உள்ளது.
சுமார் 400 கோடி ரூபாய் குறைந்துள்ளது
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரயில்வே துறையில் பயணிகள் கட்டண வருவாயானது சுமார் 400 கோடி ரூபாய் குறைந்துள்ளது. இதையடுத்து ரயில்வே துறை இதை சரி செய்ய அடுத்த என்ன நடவடிக்கை என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470