Just In
- 2 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 2 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 3 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 4 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
டிரோன் மூலம் வான்வெளியில் விநியோகமாகும் போதை பொருட்கள்.!
Drug Smuggling, Pakistan, Drone, Smartphone, smartphone ,Technology, News, India, பாகிஸ்தான், டிரோன், ஸ்மார்ட்போன், தொழில்நுட்பம், செய்திகள், இந்தியா
உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களே புத்தகங்கள் மற்றும் உணவு பொருட்களை டிரோன் மூலம் விநியோகம் செய்யும் வழிமுறையை இதுவரை சோதனை மட்டுமே செய்து வருகின்றன. ஆனால் டெக் நிறுவனங்களை முந்தி, கடத்தல்காரர்கள் டிரோன் மூலம் போதை பொருட்களை விநியோகம் செய்ய துவங்கிவிட்டனர்.
பாகிஸ்தானில் இருந்து போதை பொருட்கள் இந்தியாவின் பஞ்சாப் எல்லை பகுதிக்குள் டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களின் மூலம் விநியோகம் செய்யப்படுகின்றன. எல்லை பாதுகாப்பு படையினர் அளித்திருக்கும் சமீபத்திய தகவல்களில் குர்தாஸ்பூர் கிராம எல்லைப்பகுதியில் பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்ட போதை பொருட்கள் டிரோன் மூலம் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநியோகம்
தரையில் இருந்து சுமார் 200 மீட்டர் உயரத்தில் பறக்கும் இந்த டிரோன்கள் அதன் வாடிக்கையாளர்களுக்கு வினோத முறையில் போதை பொருள் விநியோகம் செய்து வந்தது தெரியவந்துள்ளது. எனினும் டிரோன் டிராக் செய்யப்பட்டதும், அது உடனடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டது.
இந்திய எல்லைக்குள்
இந்திய எல்லைக்குள் கண்டறியப்பட்ட டிரோன், தான் சுமந்து வந்த பையை விநியோகம் செய்யாமல் மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் கொண்டு சென்றவிட்டது. எனினும் போதை பொருள் கடத்த பயன்படுத்தப்படும் புதிய வழிமுறையை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர். இதேபோன்ற டிரோன்கள் சஹாரன் மற்றும் சண்டிகர் எல்லை பகுதிகளிலும் காணப்பட்டது.
புதிய வழிமுறைகள்
சமீப மாதங்களில் கள்ளக்கடத்தல்காரர்கள் பயன்படுத்திய இரண்டாவது வித்தியாச வழிமுறை இது என மூத்த எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக ஆழ்கடல் நீச்சல் வீரர்களை கொண்டு இதுபோன்ற கடத்தல் மேற்கொள்ளப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.
கள்ளக்கடத்தல்காரர்கள்
பாதுகாப்பு படையினர் எத்தனை தீவிரமாக கண்கானித்து கடத்தல்களுக்கு பின்பற்றப்படும் பல்வேறு விசித்திர நடைமுறைகளை கண்டறிந்து வந்தாலும், கள்ளக்கடத்தல்காரர்கள் தொடர்ந்து வித்தியாச வழிமுறைகளை பயன்படுத்துகின்றனர். இருதரப்பிலும் இது தொடர்கதையாக இருக்கும் நிலையில், இவற்றுக்கு அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470