Just In
- 9 min ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 1 hr ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 1 hr ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 2 hrs ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
Don't Miss
- News ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Movies Actor Vikram: விக்ரம் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. அறிவித்த படக்குழு!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டிரோன் மூலம் வான்வெளியில் விநியோகமாகும் போதை பொருட்கள்.!
Drug Smuggling, Pakistan, Drone, Smartphone, smartphone ,Technology, News, India, பாகிஸ்தான், டிரோன், ஸ்மார்ட்போன், தொழில்நுட்பம், செய்திகள், இந்தியா
உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களே புத்தகங்கள் மற்றும் உணவு பொருட்களை டிரோன் மூலம் விநியோகம் செய்யும் வழிமுறையை இதுவரை சோதனை மட்டுமே செய்து வருகின்றன. ஆனால் டெக் நிறுவனங்களை முந்தி, கடத்தல்காரர்கள் டிரோன் மூலம் போதை பொருட்களை விநியோகம் செய்ய துவங்கிவிட்டனர்.
பாகிஸ்தானில் இருந்து போதை பொருட்கள் இந்தியாவின் பஞ்சாப் எல்லை பகுதிக்குள் டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களின் மூலம் விநியோகம் செய்யப்படுகின்றன. எல்லை பாதுகாப்பு படையினர் அளித்திருக்கும் சமீபத்திய தகவல்களில் குர்தாஸ்பூர் கிராம எல்லைப்பகுதியில் பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்ட போதை பொருட்கள் டிரோன் மூலம் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநியோகம்
தரையில் இருந்து சுமார் 200 மீட்டர் உயரத்தில் பறக்கும் இந்த டிரோன்கள் அதன் வாடிக்கையாளர்களுக்கு வினோத முறையில் போதை பொருள் விநியோகம் செய்து வந்தது தெரியவந்துள்ளது. எனினும் டிரோன் டிராக் செய்யப்பட்டதும், அது உடனடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டது.
இந்திய எல்லைக்குள்
இந்திய எல்லைக்குள் கண்டறியப்பட்ட டிரோன், தான் சுமந்து வந்த பையை விநியோகம் செய்யாமல் மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் கொண்டு சென்றவிட்டது. எனினும் போதை பொருள் கடத்த பயன்படுத்தப்படும் புதிய வழிமுறையை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர். இதேபோன்ற டிரோன்கள் சஹாரன் மற்றும் சண்டிகர் எல்லை பகுதிகளிலும் காணப்பட்டது.
புதிய வழிமுறைகள்
சமீப மாதங்களில் கள்ளக்கடத்தல்காரர்கள் பயன்படுத்திய இரண்டாவது வித்தியாச வழிமுறை இது என மூத்த எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக ஆழ்கடல் நீச்சல் வீரர்களை கொண்டு இதுபோன்ற கடத்தல் மேற்கொள்ளப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.
கள்ளக்கடத்தல்காரர்கள்
பாதுகாப்பு படையினர் எத்தனை தீவிரமாக கண்கானித்து கடத்தல்களுக்கு பின்பற்றப்படும் பல்வேறு விசித்திர நடைமுறைகளை கண்டறிந்து வந்தாலும், கள்ளக்கடத்தல்காரர்கள் தொடர்ந்து வித்தியாச வழிமுறைகளை பயன்படுத்துகின்றனர். இருதரப்பிலும் இது தொடர்கதையாக இருக்கும் நிலையில், இவற்றுக்கு அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470