Just In
- 3 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 4 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 4 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 5 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- Automobiles இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஆன்லைன் வகுப்பிற்கு தடை சொன்ன அமைச்சர்! முடிவில் திடீர் திருப்பம்!
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்பிற்குத் தடை எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்த சில மணி நேரத்திலேயே, ஆன்லைனில் வகுப்பு எடுப்பதைத் தடுக்க முடியாது என்று திடீரென தனது அறிவிப்பை மாற்றி அறிவித்திருக்கிறார்.
கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நேரத்திலிருந்து தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறாத நிலையில் 1ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கே=ஜூன் 1 ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியது.
இந்நிலையில் இந்த கல்வியாண்டில் வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது என்பது தற்பொழுது உறுதியாகி உள்ளது. பள்ளிகள் ஆகஸ்ட் மாதத்தில் தான் திறக்கக் கூடும் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கிறது. ஜூலையில் பள்ளிகள் திறக்கப்படுமா என்பதற்கான அறிவிப்பையும் தமிழக அரசு இன்னும் வெளியிடவில்லை. தமிழக அரசு அதன் அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே உறுதியாக நமக்கு தெரியவரும்.
4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல!
இந்த நிலையில் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் தனியார்ப் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் எச்சரித்தார். பள்ளிக்கல்வித்துறை சார்பாகப் புதிதாக வகுப்பறையை நோக்கி என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முன்னதாக சென்னை, திருவள்ளூரில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் தற்பொழுது தமிழகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது என்று தெரிவித்தார்.
தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகள் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுதும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஊரடங்கில் கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் தனியார்ப் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய சிறிது நேரத்திலேயே தனது நிலைப்பாட்டை அமைச்சர் மாற்றி, ஆன்லைனில் வகுப்பு எடுப்பதைத் தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470