Just In
- 5 min ago மெட்ராஸ் டூ மைக்ரோசாஃப்ட்.. யார் இந்த பவன் டவுலூரி.. மொத்த உலகமும் அடிச்சு பிடிச்சு Google Search பண்ணுது!
- 14 min ago கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. 128GB மெமரி.. எந்த மாடல்?
- 46 min ago Samsung வச்ச ட்ரீட்.. கூடுதல் சாம்சங் போன்களில் Galaxy AI அம்சம்.. இந்த போன் உங்ககிட்ட இருக்கா?
- 1 hr ago கூகுள் பே கொஞ்சம் ஓரம்போ.. புதிய சேவையைக் கொண்டுவரும் WhatsApp.. பயனர்கள் உற்சாகம்.!
Don't Miss
- News டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் ஜக்கி வாசுதேவ்.. டெல்லி அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களுக்கு நன்றி!
- Movies ஒரே தேதியில் இரண்டு இழப்புகள்.. சந்தானத்துக்கு உச்சக்கட்ட வேதனை.. ரசிகர்கள் ஆறுதல்
- Finance ஹைப்ரிட் கார்-க்கு வெறும் 12% வரி போதும்.. நிதின் கட்கரி ஃபுல் சப்போர்ட்.. இதைவிட வேறென்ன வேணும்..!!
- Automobiles ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
- Sports IPL - பெங்களூரில் விராட் கோலி ரசிகருக்கு அடி, உதை! இது எல்லாம் அராஜகம்.. வீடியோ
- Lifestyle 1972 வரை இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது வேற மிருகமாம்... இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன தெரியுமா?
- Education டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!
டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு இனி இன்டர்நெட் வேணாம்: அட்டகாச வசதி அறிமுகம்!
டிஜிட்டல் பண பரிவர்த்தனையை இனி இணைய இணைப்பு இல்லாமல் மேற்கொள்ளலாம். ரிசர்வ் வங்கி ஆஃப்லைன் கட்டண வசதி குறித்து விரிவாக பார்க்கலாம்.
டிஜிட்டல் பேமெண்ட்
டிஜிட்டல் இந்தியாவின் செயல்பாட்டின் பிரதான ஒன்று டிஜிட்டல் பேமெண்ட். டிஜிட்டல் பேமெண்ட் மேற்கொள்வதற்கு பல்வேறு பயன்பாட்டில் உள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் டிஜிட்டல் பேமெண்ட் என்பது சிறிய தொழில் முதல் பெரிய தொழில்வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆன்லைன் பணபரிவர்த்தனை
ஆன்லைன் பணபரிவர்த்தனை மேற்கொள்ளும்போது பலரும் சந்திக்கும் ஒரு சிக்கல் என்பது இணைய இணைப்பு. இணைய இணைப்பு குறைவாக இருந்தால் பரிவர்த்தனை செய்ய தாமதமாகும். இந்த நிலையில் தற்போது டிஜிட்டல் கட்டணம் இருந்தால் போதும் இணைய இணைப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை.
இந்திய ரிசர்வ் வங்கி வசதி
இதை சரிசெய்யும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் நோக்கம் இணைய இணைப்பு குறைவாக உள்ள இடத்திலும் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதாகும்.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வசதி
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வசதி மூலம் இனி பரிவர்த்தனை மேற்கொள்ள இணைய இணைப்பு தேவையில்லை. ரிசர்வ் வங்கி சிறிய தொகையை ஆஃப்லைன் மூலம் இணைய இணைப்பு இல்லாமல் மொபைல் மூலமாகவும் செலுத்த அனுமதிக்கிறது.
இனி சிம் வாங்க கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை! வீட்டுக்கே வந்து சிம் வழங்கப்படும்!
இணையம் இல்லாமல் பரிவர்த்தனை
ஆஃப்லைன் இணையம் இல்லாமல் பரிவர்த்தனை ஒரே நேரத்தில் ரூ.200 வரை செலுத்த அனுமதிக்கிறது. இந்த அறிவிப்பின்மூலம் பைலட் திட்டத்தின் கீழ் பரிவர்த்தனை என்பது அதிகபட்சம் வரம்பு ரூ.200 மட்டுமே. பைலட் திட்ட பரிவர்த்தனையானது மார்ச் 21,2021 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைகளை கண்டறிந்து அகற்றப்படும்
குறைந்த கட்டணம் பரிவர்த்தனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது என்றாலும் இது முன்முயற்சிதான் இதன் குறைகளை கண்டறிந்து அதை நீக்கி அடுத்தக்கட்டத்தை ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணைய இணைப்பு இல்லாதது பெரிய தடை
டிஜிட்டல் கட்டணத்திற்கு பல்வேறு தொலைதூர பகுதிகளும் இணைய இணைப்பு இல்லாதது பெரிய தடையாக இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு ஆஃப்லைன் கட்டணம் செலுத்துவதற்கான வசதி அறிமுகப்படுத்துகிறது இதுதான் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
source: zeebiz.com
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470