Just In
- 2 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 3 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 4 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 4 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஆதாா் அட்டை: 50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட வாய்ப்பு.!
எனவே நீதிமன்றத்தின் உத்தரவால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆதார் தவிர்த்து பிற அடையாள அட்டையை பெறும்நிலை ஏற்பட்டுள்ளது.
பல்வேறு மக்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி பெறப்பட்ட சுமார் 50கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் தற்சமயம் ஏற்பட்டுள்ளது, அதன்படி கே வ்யை சி (KYC - Know Your Customer) எனப்படும் தனிநபர் அடையாள
அட்டையை பெற்றுக் கொண்டுதான் செல்போன் நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குகிறது.
அதன்படி கடந்த 2016-ஆம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமத்தில் துவங்கப்பட்ட ஜியோ நிறுவனம் ஆதார் எண்களை மட்டும் பெற்றுக்கொண்டு தங்கள் சேவையை இதுவரை வழங்கி வருகிறது.
ஏர்டெல், பிஎஸ்என்எல்
குறிப்பாக ஏர்டெல், பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களுகம் ஆதார் எண்ணைப் பெற்றுக்கொண்டு தான் தங்கள் சேவையை
வழங்கி வருகிறது. பின்பு ஜியோ நிறுவனம் தற்சமயம் 25 வாடிக்கையாளர்களுக்கு ஆதார் எண் அடிப்படையில் சேவையை
வழங்கி வருகிறது.
தனியார் நிறுவனங்கள்
மேலும் சமீபத்தில் வெளிவந்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி எந்தவொரு சூழுலிலும் தனியார் நிறுவனங்கள் ஆதார் எண்ணை பெற்றுக் கொண்டு பயனாளர்களுக்கு சேவையை வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டது.
சுமார் 50 கோடி பேர்
எனவே நீதிமன்றத்தின் உத்தரவால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆதார் தவிர்த்து பிற அடையாள அட்டையை பெறும்
நிலை ஏற்பட்டுள்ளது, குறிப்பாக சுமார் 50 கோடி பேர் ஆதார் எண் மூலம் செல்போன் எண்களை பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.
50 விழுக்காடு மக்கள்
இந்திய அளவில் 50 விழுக்காடு மக்கள் இதன் மூலம் பாதுப்புக்குள்ளாகி உள்ளனர். இதற்கான உத்தரவை தொலைத்தொடர்புத்துறை விரைவில் பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470