நோக்கியா நிறுவனத்தில் "ரெய்டு", ரூ.3 ஆயிரம் கோடிகள் வரி ஏய்ப்பு!!

By Super
|
நோக்கியா நிறுவனத்தில்

சென்னை:

சென்னையில் செயல்பட்டுவரும் நோக்கியா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திடீரென அதிரடிசோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நோக்கியா செல்போன் உதிரிபாகங்களை தயாரிக்கும் மிகப் பெரிய தொழிற்சாலை ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வருகிறது. இன்று அந்த ஆலையில் வருமான வரித்துறையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.நோக்கியா லுமியா 920 மற்றும் 820 – ஜனவரி 11ல் ரிலீஸ் !!

இந்த சோதனையில் முக்கியமான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பிடும்படியாக இந்நிறுவனம் ரூ.3 ஆயிரம் கோடிகள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

  • [மின்சாரம் சேமிக்க] பசுமைப்புரட்சியை ஆதரிக்கும் மொபைல் போன்கள்

  • “டெர்மினேட்டர்”: அதிநவீன செயற்கை கைகள்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X