Just In
- 17 min ago புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 1 hr ago திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- 2 hrs ago மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- 3 hrs ago Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
Don't Miss
- News கொக்கரிக்கிறார் சிவக்குமார்.. பேசாமலிருக்கிறார் ஸ்டாலின்.. காங்கிரஸ் வந்தாலே பிரச்சனை.. யார் பாருங்க
- Sports தோனியால் 2 - 3 ஓவர்கள் தான் விளையாட முடியும்.. ஏன் தெரியுமா? காரணத்தை சொன்ன பயிற்சியாளர் பிளெமிங்!
- Lifestyle உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- Movies Blue sattai Maaran: தற்போதைக்கு திருந்திய.. விஜய் ஆண்டனி கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி!
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
விற்பனை விளிம்பில் சென்னை நோக்கியா ஆலை
உலகின் மிகப்பெரிய மொபைல் தயாரிப்பு ஆலையாக விளங்கிய நோக்கியா ஸ்ரீபெரும்புதுர் ஆலை விற்பனைக்கு வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பின்லாந்து நிறுவனம் ஆலையின் விற்பனையை ஹில்கோ என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. நோக்கியா ஆலையின் உற்பத்தி நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆலை மற்றும் அதில் இருக்கும் கருவிகளின் மதிப்பு சுமார் 54 மில்லியன் யூரோ வரை இருக்கும் என்று கூறப்படுகின்றது. இனி நோக்கியா போன்கள் தயாராவதில்லை அதனால் யாரும் அதை வாங்க முன் வராத நிலையில் தான் நிறுவனத்தின் விற்பனை முடிவிற்கு காரணமாக இருக்ககூடும்.
[மொபைல் போன் கான்டாக்ட்களை ப்ளூடூத் மூலம் பேக்கப் செய்வது எப்படி]
வருமான வரித்துறை அதிகாரிகள் கூறும் போது, நோக்கியா நிறுவனம் பல விதங்களில் முறைகேடுகளை செய்ததாகவும், மொத்தமாக ரூ.21,000 கோடி வரை முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இது வரை தில்லி உயர்நீதிமன்றத்திற்கு சுமார் 500 கோடு வரை நோக்கியா தரப்பில் செலுத்தப்பட்டுள்ளது, என்று அவர்கள் தெரிவித்தனர்.
நோக்கியாவை தொடர்ந்து பாக்ஸ்கான் நிறுவனமும் டிசம்பர் 24 ஆம் தேதி முதல் உற்பத்தியை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி ஸ்ரீ பெரும்புதுரில் சால்காம்ப் மற்றும் லைட்-ஆன்-மொபைல் நிறுவனங்கள் மட்டும் தான் இயங்கி வருகின்றன. இவற்றில் மொத்தம் 3,290 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470