Home
News

சென்னை நோக்கியா ஆலையில் மீண்டும் பணிகள் துவங்கப்படும்

சில மாதங்களுக்கு முன் மூடப்பட்ட சென்னை நோக்கியா ஆலையில் மீண்டும் பணிகள் துவங்கப்படும் என பிரதர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

சென்னை நோக்கியா ஆலையில் மீண்டும் பணிகள் துவங்கப்படும்
இது குறித்து அவர் கூறும் போது சென்னையில் இயங்கி வந்த நோக்கியா ஆலை மூடப்பட்டதற்கு அப்போதைய அரசு தான் காரணம், இந்த அரசானது மூடப்பட்ட ஆலையை மீண்டும் திறந்து, அதன் மூலம் வேலை வாய்ப்பை இழந்த அனைவருக்கும் மீண்டும் வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.

சென்னையில் இயங்கி வந்த நோக்கியா ஆலைில் பணிகள் 2006 ஆம் ஆண்டு துவங்கியது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Nokia Chennai plant to start functioning soon. Tamil Nadu-based Nokia plant, which was shut down few months back, is likely to start functioning again.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X