அரசு கேபிள் டிவி டெண்டர் புறக்கணிப்பால் ரத்து.! சுவாரஸ்சியமான தகவல்.!
அனலாக் முறையில் பொது மக்களுக்கு கேபிள் டிவி சேவைவை வழங்கி வருகின்றது அரசு கேபிள் நிறுவனம். தற்போது பொது மக்களுக்கு டிஜிட்டல் தரத்தில் சேபிள் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களிலும
அனலாக் முறையில் பொது மக்களுக்கு கேபிள் டிவி சேவைவை வழங்கி வருகின்றது அரசு கேபிள் நிறுவனம். தற்போது பொது மக்களுக்கு டிஜிட்டல் தரத்தில் கேபிள் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களிலும் செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டு வருகின்றது.

அரசு கேபிள் டிவியில் லோக்கல் டிவி நெட்வோர்க்குளுக்கு 20 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இதற்கான டெண்டரும் இரண்டவது முறையாக விடப்பட்டது. இந்த டெண்டரில் ஒப்பந்தம் கோர உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் ஒருவர் கூட பங்கேவில்லை. இதனால் டெண்டர் ரத்து செய்யப்பட்டது.

அரசு கேபிள் டிவி:
சென்னை மாநகராட்சியில் சில மாதங்களுக்கு முன்னர் சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் லோக்கல் சேனல்கள் (பிஎல்சிஎஸ்) அதன் பிணையத்தில் 20 இடங்கள் ஒளிபரப்ப ஒதுக்கப்பட்டுள்ளது.

குழப்பம்:
நெட்வொர்கில் இரண்டாம் முறையாக ஒரு ஆண்டில் மறுபரிசீலனை செய்யாமல் குழப்பான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவிலான செட் டாப் பாக்ஸ்க்கு எஸ்டிபி ரூ.0.66 மற்றும் சென்னையில் உள்ள செட்பாப் பாக்ஸ் பிஎல்சிகளுக்கு ரூ.1.50 என நிர்ணயத்து உள்ளனர்.

வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்:
தனியார் நிறுவன டிவிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்வதில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதால், முறையான விலையை பட்டியை அறிவிக்க வேண்டும் என்று தனியார் மற்றும் உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

பிஎல்சி நிறுவனங்கள் கவலை:
சென்னையில் இருக்கின்ற அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சந்தா எண்கள் பிஎல்சி நிறுவனங்களுக்கு சில கவலையை ஏற்படுத்தியுள்ளன. அந்த எண்கள் நீண்டகலாமாக நிராகரிக்கப்பட்டுள்ளன.
சென்னை நகரில் வசிக்கும் பொது மக்கள் வீடுகளை மாற்றி சென்று விடுகின்றனர். இதனால் அரசு நிர்ணயித்துள்ளபடி கட்டணம் அதிகமாக உள்ளது. மேலும் விளம்பர தாரர்களும் பயன் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் நிறுவன எம்ஓக்கள் கவலையைடைந்துள்ளனர்.

சென்னையில் 2.1 லட்சம்:
அரசு கேபிள் இப்போது 1.5 லட்சம் சந்தாதாரர்களை கொண்டுள்ளது. மேலும் அனலாக் கேபிள் நிறுவனத்தை மூடுவதால், ஏராளமான சந்தாதார்கள் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதை தடுக்கும் விதமாகஅரசு கேபிள் நிறுவனம் 26.80 லட்சம் இலவச எஸ்டிபிகளை விநியோகிக்து நினைவு செய்துள்ளது.
மேலும் 13 லட்சம் ரூபாய் குழாய் மூலம் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சப்ளையர் செட் டாப் பாக்ஸ்களை வழங்கியவுடன் அவை விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் திருந்தி அமைக்கப்பட்ட கட்டணத்துடன் அரசு டெண்டர் விட வேண்டும் என்று உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications