Just In
- 7 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 8 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 9 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 9 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஜூன் 30: அனைத்து ஏடிஎம்களிலும் எத்தனைமுறை வேண்டுமானாலும் பணம் எடுங்கள்.!
இந்த கொரோனா வைரஸை மக்கள் துரத்துவதற்காக அவர்களுக்கு உதவும் பொருட்டு மத்திய நிதி அமைச்சம் புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் காரணமாக வங்கி வாடிக்கையாளர்கள் அவர்கள் வீடுகளில் நிம்மதியாக இருக்க முடியும்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
அதாவது சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், வேறு எந்த வங்கி ஏடிஎம்மிலிருந்தும் ஒரு வங்கியின் வாடிக்கையாளர் மூன்றுமாதங்களுக்கு அதாவது ஜூன் 30 வரை, பணம் எடுத்துக் கொள்ளலாம் எனறும் அதற்கு எந்தவித அபராத கட்டணமும்வசூலிக்கப்படாது எனவும் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா
சீதாராமன் தெரிவித்தார்.
அபராத கட்டணம்
எனவே டெபிட் அட்டைதாரர்கள் வேறு எந்த வங்கி ஏடிஎம்மிலிருந்தும் இலவசமாக மூன்று மாதங்களுக்கு பணம் எடுத்துக்கொள்ளலாம். பின்பு வேறு ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது அதிகபட்ச பரிவர்த்தனை வரம்பை கடந்து விட்டால் வங்கி அதற்காக அபராத கட்டணம் வசூலிக்கும் என்றும் கவலைப்படாமல் ஜீன் 30 வரை நீங்கள் எந்த வங்கி ஏடிஎம்மிலிருந்தும் எத்தனை தடவை வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்பதே இதற்கான அர்த்தம்.
Amazon தளத்தில் இப்பொழுது நீங்கள் வாங்க கூடிய 10 தேவையான பொருட்கள் இதுதான்!
அதன்படி ஒரு உதரணம் கூறவேண்டும் என்றால், ஒரு எஸ்பிஐ வாடிக்கையாளர் ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா அல்லது வேறு எதாவது வங்கி ஏடிஎம்மிலிருந்து ஜூன் 30 வரை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம், இதறகு எந்தவித அபராத கட்டணமும் வசூலிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்தபட்ச இருப்பு
மேலும் நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்னவென்றால், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு (minimum balance) பராமரிப்பது தொடர்பாக, ஜூன் 30 வரை, குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காவிட்டால் விதிக்கப்படும் அபராத கட்டணமும் தள்ளுபடி செய்யப்படுகிறது என நிதி அமைச்சர் தெரிவித்தார். குறிப்பாக எஸ்பிஐ வங்கியை தவிர இதரவங்கிகளிளும சேமிப்பு கணக்கில் சராசரி மாத இருப்பை பராமரிக்க வேண்டும்.
சராசரி மாத இருப்பை பராமரிக்காவிட்டால் வெவ்வேறு வங்கிகள் வெவ்வேறு அபராதங்கள் வசூலிக்கும் எனவும், அடுத்து வரும்மூன்று மாதங்களுக்கு உங்கள் சேமிப்பு கணக்கில் சராசரி மாத இருப்பை பராமரிப்பது பற்றி கவலைப்பட வேண்டாம். கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக தங்கள் வருவாயை இழக்க போகும்
வாடிக்கையாளர்களுக்கு அரசின் இந்த முடிவு உபயோகமாக இருக்கும்.
குறிப்பாக நாடு முழுவதும் இன்று முதல் முழு அடைப்பில் பங்கெடுத்துள்ள இந்த மிக முக்கியமான சுழலில் மட்டும் தான்நீங்கள் இந்த வசதியை பயன்படுத்த வேண்டும் என்றும், மேலும் 21நாட்களுக்கு வீட்டிலிருந்து வெளியே இறங்குவது நல்லதல்ல
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470