Just In
- 7 min ago ஆர்டர் போட்ருங்க.. 11 இன்ச் டிஸ்பிளே.. டால்பி அட்மாஸ்.. கம்மி விலையில் Redmi பேட் அறிமுகம்.. எந்த மாடல்?
- 23 min ago இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- 3 hrs ago வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 4 hrs ago கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
Don't Miss
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்..!!
- News சூப்பரான சான்சை விட்டுடாதீங்க.. முக்கிய ராசிக்கு அடிக்க போகும் பம்பர் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்கள்
- Movies இப்படி செய்வீங்கணு நினைக்கல..கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேனே..மேடையில் ஓபனா பேசிய ரெடின் கிங்ஸ்லி!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இனிமேல் ஏடிஎம்களில் இரவில் பணம் எடுக்க முடியாது? மத்திய அரசு அறிவிப்பு.!
இரவு நேரங்களில் பணம் நிரப்பாமல் போனால் மக்கள் பணம் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சுற்றுலா வாசிகளும், உள்ளூர் வாசிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என அச்சம் எழுந்துள்ளது.
ஏடிஎம்களில் இரவு நேரங்களில் பணம் நிரப்பட வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் பணம் நிரப்பும் நிறுவனங்களுக்கு புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இரவு நேரங்களில் பணம் நிரப்பாமல் போனால் மக்கள் பணம் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சுற்றுலா வாசிகளும், உள்ளூர் வாசிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என அச்சம் எழுந்துள்ளது.
ஏடிஎம்களின் மீது தாக்குதல்கள்:
வங்கி ஏடிஎம்களில் இரவு நேரங்களில் அதிக பணம் நிரப்பட்டு வருகிறது. இதைதெரிந்து கொண்ட கொள்யையர்கள் பணம் நிரப்பு கொண்டு வரும் வாகனங்களின் மீதும், இரவில் பாதுகாப்பு அற்று இருக்கும் ஏடிஎம்களின் மீதும், கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். முறைகேடாக ஏடிஎம்களில் மோசடிகளும் நடந்து வருகின்றது. இதை தடுக்கும் விதமாக மத்திய உள்துறை அமைச்சம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய அரசு அறிவிப்பு:
கிராப்பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் மாலை 6 மணிவரையும், நகர் புறங்களில் இரவு 9 மணி வரையும், நக்சல் பாதிப்பு உள்ள பாகுதிகளில் மாலை 4 மணி வரை மட்டுமே பணம் நிரப்ப வேண்டும் என்று பணம் நிரப்பும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கட்டாயம் இருக்க வேண்டும்:
பணம் நிரப்பும் வாகனங்களில் ஒரு ஓட்டுனர், இரண்டு ஆயுதம் தாங்கிய காவலர்கள், இரண்டு ஏடிஎம்அதிகாரிகள் சமந்தப்பட்டவர்கள் இருக்க வேண்டும். பணம் நிரப்படும் வாகனத்தில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி கேமரா:
பணம் நிரப்பும் வாகங்களில் 5 நாள் சேமிப்பு வசதி கொண்ட சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும். கேபினில் உட்புறம் வெளிப்புறம் சிசிடிவி கேமரா பொருத்தியிருக்க வேண்டும்.
2019 முதல் அமல்:
பணம் நிரப்பும் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சரம் சுற்றறிக்கை வாயிலாக இந்த நிபந்தனையை தெரிவித்துள்ளது. இது 2019ம் ஆண்டு பிப்ரவரி முதல் அமலுக்கு வருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொது மக்கள் பணம் கூட எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு மாற்று வழியை கையாள வேண்டும் என்று பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470