Just In
- 1 hr ago ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- 1 hr ago மார்கெட் காலி.. பட்ஜெட்ல SONY கேமரா.. 60X ஜூமிங்.. 24GB ரேம்.. 70W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- 1 hr ago யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- 10 hrs ago வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
Don't Miss
- News ஒரு ஓட்டுக்காக போராடிய "சர்க்கார்" விஜய் நிலையா இது.. கட்சி தலைவரான முதல் தேர்தலிலேயே ஏமாற்றம்
- Movies BMW கார் வாங்கிய இயக்குநர்.. எடுத்ததே ஒரே படம்.. குதர்க்கமாக கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
போலி மொபைல் ஆப் பயன்படுத்தி ரூ. 3லட்சம் ஏமாற்றிய 9 கல்லூரி மாணவர்கள்: ஸ்சுவாரசியமான கதை .!
இந்நிலையில், ஒவ்வொரு முறை பொருட்கள் வாங்கியதும் பணம் டிரான்ஸ்பர் ஆகிவிட்டதாக கூறி தங்கள் மொபைலில் ஒரு ஆப்பை திறந்து காட்டி வந்துள்ளனர். இதை கடை உரிமையாளர் வேல்ராஜூம் அதை நம்பியுள்ளார்.
சென்னையில் போலி மொபைல் ஆப்பை பயன்படுத்தி சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் சுமார் 3 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் ஸ்சுவாரசியமான கதை பின்னணியில் போலீசார் விசாரணை நடத்தி 9 கல்லூரி மாணவர்களை கைது செய்துள்ளனர்.
சூப்பர் மார்க்கெட்:
சென்னை துரைபாக்கத்தில் வேல்ராஜ் என்ற சரவணன் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகின்றார். அங்கு சில கல்லூரி மாணவர்கள் கடந்த மூன்று மாதங்களாக பொருட்கள் வாங்கி வந்துள்ளனர்.
பணம் டிரான்ஸ்பர்:
இந்நிலையில், ஒவ்வொரு முறை பொருட்கள் வாங்கியதும் பணம் டிரான்ஸ்பர் ஆகிவிட்டதாக கூறி தங்கள் மொபைலில் ஒரு ஆப்பை திறந்து காட்டி வந்துள்ளனர். இதை கடை உரிமையாளர் வேல்ராஜூம் அதை நம்பியுள்ளார்.
சுமார் 3 லட்சம் குறைவு:
இந்நிலையில், கடைஉரிமையாளரின் கணக்கில் சுமார் 3 லட்சம் ரூபாய் அளவுக்கு பணம் குறைவாக இருந்துள்ளது. இதை கண்டு மாணவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது மாணவர்களின் வங்கி கணக்கில் இருந்து எந்த வித பணமும் டிரான்ஸ்பர் செய்யவில்லை என்பதை அறிந்து அவர்களிடம் விசாரித்துள்ளனர்.
காவல் நிலையத்தில் புகார்:
அப்போது மாணவர்கள் பணம் டிரான்ஸ்பர் ஆவதற்கு சிறது காலம் ஆகும் என மழுப்பியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த வேல்ராஜ் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
போலி ஆப் அம்பலமானது:
இந்நிலையில் புகாரின் போரில் போலீசார் கல்லூரி மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். மாணவர்கள் போலியான ஆப் ஒன்றைப் பயன்படுத்தி உரிமையாளரை ஏமாற்றியது தெரியவந்தது. இதில் சமந்தப்பட்ட 9 மாணவர்கள் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470