Just In
- 57 min ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 1 hr ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 1 hr ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 2 hrs ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- Finance
அதானி-யை புலம்பவிட்ட Hindenburg.. 88 கேள்விக்கு வரிக்கு வரி விளக்கம்..!
- Lifestyle
வாஸ்துப்படி வீட்டின் எந்த திசையில் குப்பை தொட்டியை வைக்க வேண்டும் தெரியுமா?
- News
ஜன.,30ல் காங்கிரசுடன் இணைப்பு? மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கம் திடீர் ‛ஹேக்’!பரபர
- Sports
இந்திய அணியில் உள்ள பெரிய வீக்னஸ்.. அதிக இழப்பை தரலாம்.. ரோகித்திற்கு இர்ஃபான் பதான் எச்சரிக்கை
- Movies
யோகி பாபு -தர்ஷா குப்தா ஜோடி சேரும் மெடிக்கல் மிராக்கிள்.. பட்டையை கிளப்பும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Automobiles
டாடாவோட கதையை முடிக்க பிளான்.. ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
புதிய ஆப் : ஸ்மார்ட்போன் சிக்னல் இல்லாத பகுதிகளில் கூட மக்களை கண்டுபிடிக்க முடியும்.!
பூகம்பங்கள், வெள்ளம் அல்லது வனப்பகுதிகளால் ஏற்படுகின்ற அவசரகால சூழ்நிலைகளில் விஞ்ஞானிகள் ஒரு ஸ்மார்ட்போன் ஆப் பயன்பாட்டை உருவாக்கியுள்ளனர், இந்த ஆப் பயன்பாடு பொறுத்தவரை ஸ்மார்ட்போன் சிக்னல் இல்லாத இடங்களில் கூட பயன்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் ஆப் பயன்பாட்டை உருவாக்கியுள்ளனர், இது மொபைல் நெட்வொர்க்குகள் இல்லாத இடங்களில் கூட வேலைசெய்யும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் யுனிவர்சிட் டி அலிகன்டே (UA) ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த ஆப் அமைப்பு, தொலைதூர இடங்களில் தொலைதூர இடங்களில் விபத்து ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்து. தொலைபேசியின் சிக்னல் இல்லாமல் உயிர்களை காப்பாற்றுவதற்கு உதவி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப் பயன்பாடு பொறுத்தவரை சிக்னல் இல்லாமல் வைஃபை சிக்னல் மட்டுமமே வைத்து செயல்படும், மேலும் பல கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆப் மிக அருமையாக செயல்படும் என்று யு.ஏ தொழில்நுட்பம் பேராசிரியர் ஜோஸ் ஏஞ்சல் பெர்னா கூறினார்.
சிக்னலை கண்டறியும் பொருட்டு, ஆராய்ச்சியாளர்கள் மீட்பு அலைவரிசை மற்றும் மலை முகாம்களில் பயன்படுத்தக்கூடிய ஒரு ஒளி, சிறிய ஏற்பு சாதனம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இவற்றை கொண்டு இந்த ஆப் மிக அருமையாக செயல்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் கண்டிப்பாக வைஃபை வசதி இருக்கும், மேலும் கூடிய விரைவில் இந்த ஆப் பயனுள்ள வகையில் அனைத்து இடங்களுக்கும் பயன்படும், அதன்பின் மொபைல் போன் சிக்னல் இல்லையென்றால் இந்த புதிய ஆப் மிக அருமையாக வேலை செய்யும் என்று கூறப்படுகிறது.
மலைப்பகுதிகளில் விபத்து அல்லது ஆபத்து ஏற்பட்டால் இந்த ஆப் மிக அருமையாக செயல்படும், ஸ்மார்ட்போன் சிக்னல் இல்லாத இடங்களில் கூட வேலை செய்யும் என்பதே இந்த ஆப் பயன்பாட்டின் சிறப்பு.

ஒரு ஸ்மார்ட்போனிலிருந்து மொபைல் போன் சிக்னல்களை கண்டுபிடிப்பதற்கும், அதன் இருப்பிடத்தை முக்கோணத்தின் மூலம் கண்டுபிடிப்பதற்கும் சாதனங்களைக் கொண்டுள்ளன. ஆனால் அது 80,000 யூரோ (சுமார் ரூ .61 லட்சம்) செலவாகிறது மற்றும் ஒரு ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட வேண்டும் என்று பெர்னா கூறினார். ஆனால் இந்த புதிய ஆப் பயன்பாட்டின் மூலம் பல்வேறு நன்மைகள் உள்ளது, மேலும் குறைந்த செலவில் அதிக பயன்தரும் வகையில் இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது என பெர்னா தெரிவித்தார்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470