Just In
- 1 hr ago திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- 3 hrs ago ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- 3 hrs ago அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- 15 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
Don't Miss
- Movies இளையராஜா பயோபிக்.. தனுஷ் போட்டிருக்கும் பிளான் இதுவா?.. 100 கோடியாம் ப்பு.. பரபர தகவல்
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அட இந்த 12 நகரங்களுக்கு இப்படி ஒரு ஆபத்து வருமா? நாசா தகவல்.!
நாசா அமைப்பு அண்மையில் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி காலநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் 12 முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக நாசா கூறியள்ளது. மேலும் இதுசார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஏற்கனவே உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் காலநிலை மாற்றம் காரணமாகஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என நாசா அமைப்பு தெரிவித்துள்ளது.
அதாவது காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகிறது. குறிப்பாக உலகளாவிய சராசரி கடல் மட்டம் ஆண்டுக்கு 3.7 மில்லிமீட்டர் விகிதத்தில் உயர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காலநிலை மாற்றம், கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த தரவுகளை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. அதன்படி நாசா வெளியிட்ட தகவல் என்னவென்றால், 2100-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முக்கிய கடலோரப் பகுதியில் இருக்கும் 12 நகரங்கள் சராசரியாக
3 மீட்டர் அளவு நீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருக்கு., பெரிய சர்ப்ரைஸ் இருக்கு: மர்மமான ஒப்போ ஃபிளாக்ஷிப் ஸமார்ட்போன் விரைவில்- அம்சங்கள் இதுவா?
குறிப்பாக 3 மீட்டர் அளவு நீருக்குள் மூழ்கும் அபாயத்தில் இருக்கும் நகரங்கள் இவை தான், குஜராத் மாநிலத்தில் கண்ட்லா, ஒக்ஹா,பவுநகர், மும்பை, கோவாவின் மோர்முகாவ், கர்நாடகாவின் மங்களூர், தமிழ்நாட்டின் சென்னை, தூத்துக்குடி, கேரளாவின் கொச்சி, ஒடிசாவின் பரதீப், கொல்கத்தாவின் கிதிர்பூர், ஆந்திராவின் விசாகப்பட்டினம். இந்த 12 நகரங்கள் நாசா வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.
அதபோல் இந்த தகவல் தற்போதைய கால நிலையின் அடிப்படையல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை மாறும் பட்சத்தில் கடல்நீர் மட்டம் உயரும் விகிதத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என நாசா அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக மனிதர்கள் சூற்றுச்சூழலில் ஏற்படுத்தியுள்ள மோசமான பாதிப்பே இதற்கு காரணம் என நாசா தெரிவித்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
மேலும் நாசா அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதன்படி நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் உயிரனங்கள் வாழ்ந்ததா இல்லை உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ளதா என ஆய்வு செய்து வருகிறது. அப்படி உயிரினங்கள் வாழ முடியும் என சாத்தியக்கூறுகள் கண்டறியும் நிலையில் அங்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டிருக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470