Just In
- 1 hr ago வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 3 hrs ago கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- 12 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 13 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
Don't Miss
- News திருப்பியடித்த இஸ்ரேல்.. தெற்கு லபனானில் ஹிஸ்புல்லா மீது டிரோன் தாக்குதல்.. 2 பேர் பலி.. ஹை டென்ஷன்
- Movies ஹன்சிகாவுக்காக பல கோடி செலவு செய்த சிம்பு.. தப்பா பேசவே இல்ல.. சினிமா பிரபலம் சொன்ன அந்த விஷயம்!
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாட்ஸ்ஆப் மூலம் தாயின் இறுதிச் சடங்கை பார்த்த மகள்.! 'ரொம்ப பிஸி".!
அவர் கூறியது என்னவென்றால், நான் ரொம்ப பிஸியாக இருப்பதால் தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
இப்போது பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை விட மனிதர்களின் அன்பு தான் மிக முக்கியம், ஆனால் அகமதாபாத்-ல் வசிக்கும் பெண்ணின் செயல் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அகமதாபாத்-ல் வசிக்கும் பெண் ஒருவர் தான் ரொம்ப பிஸியாக இருப்பதால் தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை என்று கூறி வாட்ஸ்ஆப் மூலம் தாய்க்கு அஞ்சலி செலுத்தினார்.
மேலும் அவர் தனது தாயின் அஸ்தியை கொரியரில் அனுப்புமாறு கூறியுள்ளார், குறிப்பாக இந்த பெண்ணின் செயல் மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தும் விதமாக தான் உள்ளது.
மனோர்
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையிலிருந்து சுமார் 80 கி.மீ. தொலைவிலுள்ளது மனோர் என்னும் கிராமம், அந்தப்பகுதியில் நீரிபாய் படேல் (65) என்பவர் வசித்து வந்தார். இவரது கணவர் தீரஜ் படேல் பக்கவாதத்தால் பாதிகப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார்.
திடீரென காலமானார்
இவர்களது ஒரே மகள் திருமணத்துக்குப் பின்பு குஜராத் மாநிலம் அகமதாபாத்-ல் வசித்து வருகிறார், இந்நிலையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நீரிபாய் கடந்த வாரம் திடீரென காலமானார். மேலும் இதுகுறித்து உடகே மனோர் கிராம மக்கள், அகமதாபாத்-ல் வசித்து வரும் அவரது மகளுக்க தகவல் தெரிவித்தனர்.
நான் ரொம்ப பிஸி
பின்பு அவர் கூறியது என்னவென்றால், நான் ரொம்ப பிஸியாக இருப்பதால் தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.மேலும் வாட்ஸ்ஆப் வீடியோ காலில் வந்த அவர் தனது தாயின் முகத்தை காட்டுமாறு அந்த கிராம மக்களிடம் கூறினார், அவர்களுக்கு அவ்வாறே செய்தனர்
கொரியர்
அதற்குபிறகு தனது தாயின் அஸ்தியை கொரியரில் அனுப்புமாறு கிராம மக்களிடம் அந்த பெண் கேட்டுக்கொண்டார். இப்போது அந்த கிராம மக்கள் நீரிபாயின் உடலை தகனம் செய்தனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470