Just In
- 2 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 3 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 4 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 4 hrs ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
Don't Miss
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
5ஜி அலைக்கற்றை ஏலம்! பிராட்பேண்ட் திட்டத்தை வேகப்படுத்தும் ஜியோ.!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ 1,600 நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் தனது மிகப்பெரிய நிலையான பிராட்பேண்ட் திட்டத்தை தொடங்கியதன் மூலம், அதன் அதிவேக இணைய சேவை வழங்குதலை விரிவுபடுத்தியுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ ஜிகாபைபர்
ஜியோ ஜிகாபைபர் என்றழைக்கப்படும் இந்த திட்டம், கேபிள்களைப் பயன்படுத்தி பழைய பாணியில் வீடுகளுக்கு இணையத்திற்கு வழங்கும். இந்த வணிகத்தின் மூலம் ஏற்கனவே வழங்கிவரும் 4ஜி இணைய வசதியை வயர்லெஸ் டெலிகாம் சேவைகளுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.
வணிக ரீதியாக நிலையான பிராட்பேண்ட்
ஜியோ நிறுவனம் இப்போது 315 மில்லியன் வாடிக்கையாளர்களுடன், 39.8% வருவாய் சந்தை பங்குகளை கொண்ட மிகப்பெரிய சேவை வழங்குநராக திகழ்கிறது.
அடுத்த மூன்று மாதங்களில் வணிக ரீதியாக நிலையான பிராட்பேண்ட் சேவைகளை தொடங்க ஜியோ நிறுவனம் தயாராக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் முன்னோட்ட சேவைகளை துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
4.92 பில்லியன் டாலர்
இந்த விரிவாக்கம் கூட ஒரு சுவாரஸ்யமான நேரத்தில் வெளியாகியுள்ளது. இந்திய அரசாங்கம் 5ஜி அலைக்கற்றைகளை 4.92 பில்லியன் டாலர் ரூபாய் அதிகபட்ச அடிப்படை விலையில் ஏலத்தில் விடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் தற்போதுள்ள அதிவேக இணைய தொழில்நுட்பமான 5ஜிக்கு போட்டியாக, ஜியோ தனது நிலையான பிராட்பேண்ட் சேவையை அதிக வேகத்தில் வழங்கவுள்ளது. வேகமான இணைய தொழில்நுட்பம் 5GG ஐப் பெறும். 5ஜி-ன் வேகமானது நொடிக்கு 300 மெகாபிட் என்ற அதிகபட்ச அளவில் உள்ளது.
1,100 நகரங்கள்
ஜியோ நிறுவனம் அதன் நிலையான பிராட்பேண்டில் மிகப்பெரிய அளவில் ரிஸ்க் எடுத்துள்ளது . எப்படியெனில் 1,100 நகரங்கள் மற்றும் 60 மில்லியன் வீடுகளை உள்ளடக்கிய அதன் முந்தைய இலக்கை தற்போது விரிவாக்கியுள்ளது. அதன் காரணமாக இப்போது அந்நிறுவனம் 1,600 நகரங்களில் உள்ள 75 மில்லியன் வீடுகளை அடைய விரும்புகிறது.
இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஃபைபர்-டூ-ஹோம்
ஃபைபர்-டூ-ஹோம் ( fibre-to-the-home - FTTH) தொழில்நுட்பத்தின் கீழ், கம்பியில்லா வசதியின் மூலம் மலிவான மற்றும் வேகமான பிராட்பேண்ட் சேவைகளை வழங்கமுடியும். இதில் பைபர் கேபிளை பதிக்க அனுமதி பெற வேண்டியதில்லை என்பதால் மிகவும் உதவியாக இருக்கும். இது செலவுகளை மட்டும் குறைக்காமல்,
கம்பிகள் பதிக்கும் கடினமாக செயல்முறையையும் தவிர்க்கிறது.
மற்ற கம்பியில்லா வணிகத்தை போலில்லாமல், எப்டிடிஎச் ஒரு எதிர்கால ஆதாரம் வணிகம் மற்றும் ஒரு முறை முதலீடு மட்டுமே தேவைபடும். இதன்காரணமாக ஜியோ அதன் வியாபாரத்தை தக்கவைத்துக் கொள்ளுவதற்கு தொடர்ந்து அலைக்கற்றைய ஏலம் எடுக்க வேண்டியதில்லை. மேலும் இதன் மூலம் நெரிசலான மற்றும் தொலைதூர கிராமப் பகுதிகளை எளிதாக அடையலாம்.
பாரத் சஞ்சார் நிகாம்
தற்போது காப்பர் கம்பி மூலம் இணைய சேவையை பெறும் நிலையான பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் ஏப்ரல் 30, 2011 வாக்கில் 18 மில்லியன் என்ற அளவில் இருந்தனர். அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் (BSNL) நிறுவனம் சந்தையில் 9.15 மில்லியன் சந்தாதாரர்களுடன் ஆதிக்கம் செலுத்துகிறது.
நிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை! காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.!
20 மில்லியன் வீடுகளை அடைய நம்பிக்கையுடன் உள்ளது
தனியார் நிறுவனங்களை இப்போது அதை துண்டாட முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஏர்டெல் நிறுவனமும் அதன் எப்டிடிஎச் திட்டமான அல்பைட் மூலம் குறைந்தபட்சமாக 20 மில்லியன் வீடுகளை அடைய நம்பிக்கையுடன் உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470