TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
தமிழர்களை ஏமாற்றினாரா நரேந்திர மோடி.??
சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் மழை வெள்ளத்தை பார்வையிட இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்திருந்தது அனைவரும் அறிந்ததே. தமிழக முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி மீட்பு பணிகளுக்கு ரூ.1000 கோடி நிதி வழங்குவதாக தெரிவித்து சென்றார்.
இந்நிலையில் பிரதமர் வருகையை ட்விட்டரில் பதிவு செய்திருந்த பத்திரிகைத் தகவல் அலுவலகம் அவர் ஹெலிகாப்டரில் இருந்த படி பார்வையிடும் புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்திருந்தது. பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களில் சந்தேகத்தில் அடிப்படையில் இந்த புகைப்படம் உண்மையானதில்லை என்ற கேள்வியை ட்விட்டர் வாசிகள் எழுப்ப உடனடியாக இந்த புகைப்படமானது ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டது.
.@PIB_India Has now deleted the tweet with the photoshopped pic... pic.twitter.com/S7OV9a4Udo
— Susegad Goan (@SusegadGoan) December 3, 2015
ஹெலிகாப்டரில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் தரையில் இருக்கும் வீடு மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகள் தெளிவாக தெரிந்ததே ட்விட்டர் வாசிகளுக்கு சந்தேகத்தை கிளப்ப காரணமாக அமைந்தது. மேலும் கேள்விகள் எழுப்பப்பட்ட அரை மணி நேரத்தில் ட்விட்டரில் இருந்து குறிப்பிட்ட ட்வீட் அழிக்கப்பட்டது புகைப்படம் போலியானது என்பதையே உணர்த்துகின்றது.
மேலும் ட்விட்டர் வாசிகள் செய்து வரும் குறும்புகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..
புகைப்படங்கள் : ட்விட்டரில் @brownbrumby