Just In
- 26 min ago ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- 26 min ago மார்கெட் காலி.. பட்ஜெட்ல SONY கேமரா.. 60X ஜூமிங்.. 24GB ரேம்.. 70W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- 55 min ago யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- 9 hrs ago வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
Don't Miss
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆரம்பமே அட்டகாசம்: மோடியின் முதல் இலக்கு கிராமங்கள்.!
மேலும் அனைத்து கிராமங்களிலும் அமைக்கப்படும் பொது சேவை மையம் மூலம் கிராம மக்களுக்கு மிக குறைந்தகட்டணத்தில் வைபை வசதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட உள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிரதமருடன், பல்வேறு அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்பு புதிய மத்திய அமைச்சரவை பதிவு ஏற்றவுடன் டிஜிட்டல் கிராம திட்டம் மற்றும் 100நாட்களில் 1000 கிலோ மீட்டருக்கு நெடுஞ்சாலை அமைக்கும் திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
டிஜிட்டல் கிராமத் திட்டத்தின் பயன்:
குறிப்பாக டிஜிட்டல் கிராமத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது, அதன்படி சுகாதாரம், நிதி சேவை, திறன் மேம்பாடு, கல்வி ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் கிராம மக்களுக்கு வழங்கப்படும்.
சிறுவனுக்காக ஆக்டோபஸ் உடையை உருவாக்கிய பிட்காயின் மில்லியனர்!
எத்தனை கிராமங்கள் தேர்வு?
இதற்காக நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் தலா ஒரு கிராம் என 700ஊர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிராமங்களுக்கு பாரத் நெட் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் வைஃபை வசதி செய்யப்பட உள்ளது.
மலிவு விலையில் கம்ப்யூட்டர் மையங்கங்கள்
மேலும் அனைத்து கிராமங்களிலும் அமைக்கப்படும் பொது சேவை மையம் மூலம் கிராம மக்களுக்கு மிக குறைந்த
கட்டணத்தில் வைபை வசதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட உள்ளது. குறிப்பாக ஒவ்வொரு சேவை மையத்திலும் கம்ப்யூட்டர் மையங்களும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளளன.
கிராம தொழிலாளர்களுக்கு பயிற்சி
மத்திய அறிவித்துள்ள இந்த மையங்களை கிராம மக்கள் மிக குறைந்த கட்டணத்தில் பயன்படுத்த முடியும், மேலும் இந்த மையங்கள் மூலம் கிராம் மக்களுக்கு மருத்து ஆலோசனை, பணப் பரிமாற்றம், வங்கி சேவை, நிதி மேலாண்மை, விவசாயம் சார்ந்த தகவல்கள், கிராம தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி ஆகியவை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்திரபிரசே மாநிலம்
இந்த திட்டத்தின் மூலம் கிராமத்து மாணவர்கள் சேவை மையம் மூலம் கல்வி அறிவை வளர்த்து கொள்ளவும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ள. இந்த திட்டம் முதலில் உத்திரபிரசே மாநிலத்தில் அதிகபட்சமாக 75 கிராமங்களும், மத்திய பிரதேசத்தில் 52 கிராமங்களும், பீகாரில் 38 கிராமங்களும் தேர்வு பெற்றுள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இந்த டிஜிட்டல் கிராமத் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணில் ஏவும் போது இரஷ்ய இராக்கெட்-ஐ தாக்கிய மின்னல்! வைரல் வீடியோ.!
காணொலி காட்சி
மத்திய அரசு அறிவித்துள்ள மிக அவசர சிகிச்சை தேவை படாத நோய்களுக்கு கிராம மக்கள், மருத்துவர்களிடம் காணொலி காட்சி மூலம் மருத்துவ ஆலோசனை,மற்றும் மருந்துகள் குறித்த பரிந்துரையை பெற முடியும். இதன்
மூலம் கிராம மக்கள் மருத்துவர்களை தேடி செல்லும் பயண நேரமும், செலவும் மிச்சமாகும்.
இதே போல கால்நடை மருத்துவ ஆலோசனைகளும் பெற வசதி செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செல்போன் பழுது பார்க்கும் பயிற்சி
மேலும் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் வீட்டு உபயோக பொருட்களின் பழுது நீக்கும் பயிற்சி, வாகன பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பயிற்சி, செல்போன் பழுது பார்க்கும் பயிற்சி. மின்சாதன பொருள் பராமரிப்பு, பழுது நீக்கும் பயிற்சி ஆகியவை அளிக்கப்பட உள்ளன, இந்த திட்டத்தின் மூலம் கிராமத்தினர் சுய தொழில் செய்ய வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிர வைக்கும் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் புதிய ரீசார்ஜ் திட்டம்.!
தமிழகத்திற்கு கிடைக்குமா?
மத்திய அரசு அறிவித்துள்ள இந்த புதிய திட்டங்கள் அனைத்தும் கண்டிப்பாக தமிழகத்திற்கும் கிடைக்கும், பின்பு 100 நாட்களில் 1000 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலையை அமைக்கும் திட்டத்தை தயாரித்து வைத்து உள்ளது. குறிப்பாக ஏரிசக்தியை அதிகம் பயன்படுத்தும் வகையில் கிராம மக்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470