Just In
- 10 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 11 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 12 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 12 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மொபைல் தயாரிப்பு : புதிய சாதனை படைத்த இந்தியா.!!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல் போன்களின் எண்ணிக்கையில் கனிசமான உயர்வு எட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் மொபைல் கட்டமைப்பு ஆலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளனர்.
சாதனை
இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களின் எண்ணிக்கை சுமார் 100 மில்லியன் எனும் புதிய எல்லையை கடந்திருக்கின்றது. மேலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நிறுவனம்
பெரும்பாலான முன்னணி மொபைல் போன் நிறுவனங்களும் தங்களது மொபைல் தயாரிப்பு ஆலைகளை இந்தியாவில் கட்டமைத்திருப்பதே இந்த உயர்விற்கு காரணம் என கூறப்படுகின்றது.
உறுதி
இத்தகவலை மத்திய தகவல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் உறுதி செய்திருக்கின்றார்.
முதலீடு
இந்தியாவில் மின்சாதன தயாரிப்புகளின் மூலம் ரூ.1.14 லட்சம் கோடி வரை முதலீடு செய்யப்பட்டுள்ளதோடு புதிதாக 15 மொபைல் தயாரிப்பு ஆலைகள் துவங்கப்பட்டுள்ளதாக மத்தியர் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2014
முன்னதாக 2014 ஆம் ஆண்டுகளில் அதிகபட்சம் 68 மில்லியன் மொபைல் போன் கருவிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டன, ஆனால் இன்று 100 மில்லியன் எனும் புதிய மைல் கல்லை எட்டியிருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
2015
100 மில்லியன் எனும் புதிய சாதனை 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே எட்டப்பட்டு விட்டதாகவும் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்திருக்கின்றார்.
வளர்ச்சி
இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களின் தரம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 95 சதவீத வளர்ச்சியடைந்திருக்கின்றது என இந்திய செல்லுரார் அசோசியேஷனின் நிறுவனர் மற்றும் தலைவரான பங்கஜ் மொஹிந்ரோ தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு
மேலும் மத்திய அரசின் முயற்சியால் இந்திவில் முதலீடு அதிகரித்திருப்பதோடு இதன் மூலம் சுமார் 30,000 புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகியிருப்பதாக மொஹிந்ரோ தெரிவித்துள்ளார்.
முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470