Just In
- 1 hr ago
செவ்வாய் கிரகத்தில் சத்தமில்லாமல் புதிய சாதனை படைத்த நாசா.! எப்படி தெரியுமா?
- 2 hrs ago
ஹீலியோ ஜி70 எஸ்ஓசி செயலியுடன் டெக்னோ ஸ்பார்க் 7பி அறிவிப்பு!
- 3 hrs ago
அசத்தலான அம்சங்கள்: அலெக்சா ஆதரவோடு அறிமுகமான செகண்ட் ஜென் அமேசான் ஃபயர் டிவி க்யூப்!
- 4 hrs ago
ரூ.14,999-விலையில் அசத்தலான ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழு விவரங்கள்.!
Don't Miss
- Sports
மஜாப்பா.. மஜாப்பா.. இப்படியே விளையாடுப்பா.. இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய இங்கிலாந்து ஜாம்பவான்!
- News
480 மெட்ரிக் டன் ஆக்சிஜன்.. டெல்லிக்கு 'கணீர்'-னு போகணும்.. நீதிமன்றம் 'பொளேர்' உத்தரவு
- Finance
கொரோனா அச்சம்.. கூட்டம் கூட்டமாய் வெளியேறும் புலம் பெயர் தொழிலாளர்கள்.. !
- Movies
கர்ணன் பட ஹீரோயினிடம் டபுள் மீனிங்கில் கேள்வி கேட்ட ரசிகர்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
- Automobiles
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செல்போன், கணினிக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம்.!
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று - என்கிறது திருக்குறள் .
ஒருவர் ஏதாவது துறையில் ஆவது முதல்படி புகழ் நோக்கோடு இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர் அந்த துறையில் தலை காட்டமல் இருப்பது சிறந்தது என்கிறார் வள்ளுவர்.
அப்படி ஒருவர் தான் இந்த தமிழ் அறிஞர் இவரால் தான் நாம் இன்று கணினி மற்றும் செல்போன்களில் தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தி வருகின்றோம்.
அவர் மரணம் அடைந்தாலும், நாம் தட்டச்சு செய்யும் ஒவ்வொரு எழுத்திலும், அவர் தமிழை வாழ வைத்துள்ளார். மேலும், தான் மரணித்தாலும், தன் தமிழ் மொழியை வாழ செய்துள்ளார் ஒரு உத்தமர்.
இவரின் ஆத்மா இறைவனிடம் சேர முதலில் நாம் பிரார்த்தனை செய்து கொள்வோம்.
இந்த அன்னாரின் தமிழ் பற்றால் நாம் தமிழர் என்று பெருமை கொள்ள வேண்டும்.

கணினி, செல்போன் தமிழ் எழுத்துக்கள்:
நாம் இன்று பரவலாக கணினி மற்றும் செல்போன்களில் தமிழை தட்டச்சு செய்து வருகின்றோம்.
இதற்கு காரணமானவர் சென்னையை சேர்ந்த தமிழறிஞர் பச்சையப்பன். கடந்த சில நாட்களுக்கு முன் இறந்து விட்டார்.

சென்னையை சேர்ந்தவர்:
பச்சையப்பன் சென்னை அடுத்த பழைய வண்ணாரப்பேட்டையை சேரந்தவர். இறக்கும் முன் வயது 85. மேலும் இவர் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் மற்றும் தமிழ் மொழிக்காப் இறுதி மூச்சு வரை பாடுபட்டவர்.

நாளிதழ்களில் சமஸ்கிருதம் ஆதிக்கம்:
அன்றை காலங்களில் நாம் படிக்கும் செய்திதாள்களில் சமஸ்கிருதத்தில் தான் இருந்தது. இதை தடுத்து தமிழ் மொழிக்காக மாற்றி அமைத்தவர் இந்த பச்சையப்பன்.

கணினி, செல்போன்கள்:
இதைத்தொடர்ந்து, தமிழை கணினி மற்றும் செல்போன்களில் தட்டச்சு செய்ய எழுத்துக்களையும் பச்சையப்பன் உருவாக்கினார்.

ஆதிக்கம் செலுத்தி வந்த ஆங்கிலம்:
செல்போன், கணனினியில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஆங்கிலத்தையும் இவர் விரட்டியடிதுள்ளார். இவர் உருவாக்கிய தமிழ் எழுத்துக்களையே நாம் பயன்படுத்தி வருகின்றோம்.

சுதந்திர போராட்ட வீரர்:
சுதந்திர போராட்டத்தின் போதும் இவர் பங்கு கொண்டவர் என்பது சிறப்பு. இவர் சென்னையில் சில நாட்களுக்கு முன் மரணம் அடைந்தார்.

தான் இறந்தும் தமிழை வாழ வைத்தவர்:
இவர் இறந்தும் தற்போது தமிழை செல்போன், கணினியில் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றார். இவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை நாம் பிரார்த்திப்போம்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999