2ம் உலகப் போரில் நாசி படைகளை தெறிக்கவிட்ட ரஷ்யா.!
2ம் உலகப் போரின் போது, நாசி படைகளை கொன்று குவித்து வெற்றி கொண்டது ரஷ்யா. இந்த யுத்தகம் நடந்தது 75 ஆண்டுகள் கடந்தாலும், அதை சிறப்பாக கொண்டாடியது ரஷ்யா. இந்நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாப்பட்டது. இதற்கு
2ம் உலகப் போரின் போது, நாசி படைகளை கொன்று குவித்து வெற்றி கொண்டது ரஷ்யா. இந்த யுத்தகம் நடந்தது 75 ஆண்டுகள் கடந்தாலும், அதை சிறப்பாக கொண்டாடியது ரஷ்யா.

இந்நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாப்பட்டது. இதற்கு ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் தலைமை தாங்கினார். இதையொட்டி செயிண்ட் பீட்டர்ஸ்பார்க் அரண்மனை சதுக்கத்தில் ராணுவ அணிவகுப்பு நடந்தது.

லெனின்கிராட் முற்றுகை:
லெனின்கிராட் முற்றுகை 1941 செப்டம்பர் 8ம் துவங்கி 1943 ஜனவரி 27ம் தேதி வரை என 872 நாட்கள் நடந்தது. இந்த முற்றுகையின் போது, 1.2 மில்லியன் போராளிகள் கொல்லப்பட்டுள்ளதா கூறப்படுகின்றது.

27 மில்லியன் மரணம்:
சோவியத் யூனியன் 2ம் உலகப்போரின் போது 27 மில்லியன் மரணங்களை சந்திதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்துக்கினர்.

அணி வகுப்பு:
2,500க்கும் அதிகமான ராணுவ வீரர்கள், 80 யூனிட் ராணுவ உபகரணங்களுடன் அணி வகுப்பு நடந்தது. இதில் அப்போது, வெற்றி கொண்ட போது, நாசி படைகளின் டி-34 டாங்கி, ஜெர்மின ராக்கெட் அமைப்புகள், காலால் படை போர் தளவாட கருவிகள் உள்ளிட்டவை இடம் பெற்றன.

புதிய அருங்காட்சியகம்:
ஜெர்மினியை வெற்றி கொண்டதின் நினைவாக புதிய அருங்காட்சியம் அமைக்கப்படுகின்றது. இதற்காக 2.3 டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிட்டரின் படைகள்:
போரின் போது ஹிட்லர் தலைமையிலான நாஸி படையினர் ரஷ்யாவின் ஸ்டாலின்கிரேடு பகுதி வரை முன்னேறினர். அதன் பின்னர் அவர்களைத் தடுத்த ரஷ்ய ராணுவம் கொடுத்த பதிலடியால் ஜெர்மனிப் படையினர் தோல்வியைத் தழுவினர்.

அஞ்சலி செலுத்தினார்:
இந்த வெற்றியில் 75வது கொண்டாட்டத்தின் போது ரஷ்ய அதிபர் புதின், உயிரிழந்த வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார். இறுதியில் 2ம் உலகப் போர் எப்படி நடந்தது என்பதை அந்தக் காலத்திய ஆயுதங்கள். டேங்குகள் கொண்டு ரஷ்ய ராணுவத்தினர் நடித்துக் காட்டினர்.

கோலாகலமாக கொண்டாடப்பட்டது:
ராணுவத்தினர் 75ம் ஆண்டு நிகழ்ச்சியை கோலாகலமாக கொண்டாடினர். ஏராளமான ராணுவ வாகனங்களும் அணி வகுத்து வந்து நின்றன.


Click it and Unblock the Notifications








