செவ்வாய் கிரகத்தில் ஏலியன் கட்டிய 5நிலை கோயில்: ஆதாரத்துடன் வெளியிட்ட நாசா.!

இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் ஏலியன்களின் கோயில் இருப்பதாக நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் அங்கு கண்டிப்பாக வசிக்கலாம் என்றும் உறுதியாகியுள்ளது.

|

செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சி செய்ய நாசா ரோவர் என்ற விண்கலனை அனுப்பியிருந்தது. அங்கு மனிதர்கள் வாழ முடயுமா என்றும் ஆராய்ச்சி செய்து வருகின்றது.

அங்கு நிலவும் தட்ப வெப்ப நிலை குறித்தும் நாசாவுக்கு புகைப்படங்கள் , மண் மாதிரிகள் உள்ளிட்டவைகள் ஆய்வு செய்து ரோவர் அனுப்பி வருகின்றது.

செவ்வாய் கிரகத்தில் ஏலியன் கட்டிய  5நிலை கோயில்:  ஆதாரத்துடன் வெளியிட்

இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் ஏலியன்களின் கோயில் இருப்பதாக நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் அங்கு கண்டிப்பாக வசிக்கலாம் என்றும் உறுதியாகியுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோயில் மிகவும் பழமையானது என்றும் தெரியவந்துள்ளது.

ஏலியன்களின் கோயில்:

ஏலியன்களின் கோயில்:

செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பியுள்ள ரோவர் விண்கலன் மூலம் தற்போது, அங்கு ஏலியன்களின் கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் சிதைந்த நிலையில் இருகின்றது. இது மிகவும் பழமையானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலை உச்சியில் கோயில்:

மலை உச்சியில் கோயில்:

இதற்கான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. ரோவர் எடுத்த புகைப்படத்தின் ஒரு பெரிய கட்டிடம் மலை உச்சயில் இருப்பதை காணலாம்.
இதை ஏலியன்கள் கட்டியுள்ளனர். இதை வெளிநாட்டினர் ரெட் பிளானட் காலத்தில் ஏலியன்கள் வாழ்ந்தாக ஆராய்சியாளர்கள் நம்புகின்றனர்.
வேற்றுகிரக வாசிகள் இதற்கான அவர்கள் உயர் அதிகாரத்தையும் வழங்கியிருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

ஆராய்ச்சியாளர் நம்பிக்கை:

ஆராய்ச்சியாளர் நம்பிக்கை:

ஏலியன்கள் குறித்து மிகவும் ஆராய்ச்சி செய்து வரும் மிகவும் பிரபலமான ஆராய்ச்சியாளர் ஸ்காட் சி வாரிங் நாசா அமைப்பு ஏலியன்களின் பழங்கால அமைப்பை மீண்டும் ஆராயக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

 ஏலியன் கட்டிய 5 நிலை கோயில்:

ஏலியன் கட்டிய 5 நிலை கோயில்:

வாரிங் தனது யுஎப்ஓ வலைதளத்தில் எழுதியிருப்பதாவது: ரோபர் அனுப்பியிருந்த படங்களை நான் பார்த்தேன். தொலைவில் ஒரு மலைப்பகுதியில் கட்டப்பட்ட ஒரு பழங்கால கோயில் ஒன்றையும் நான் கண்டறிந்தேன். இந்த கோயில் ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட நிலையில்களில் நிலைகளை கொண்டுள்ளது. ஒவ்வொருக்கும் ஒன்று சிறிதாக இருக்கின்றது இவ்வாறு அதில் கூறிப்பிட்டுள்ளார்.

பிரமீடு போலவும் காட்சியளிக்கின்றது:

பிரமீடு போலவும் காட்சியளிக்கின்றது:

கோயிலின் உயர்மட்ட நிலை மிகவும் உயர்ந்தாக இருக்கின்றது. நிலைகள் மேல் உள்ள முக்கிய அமைப்பு மேல் கட்டப்பட்ட பிளாட் ஒரு பிரமீடு போலவும் காட்சியளிக்கின்றது.

ரோவர் அனுப்பியது உண்மை:

ரோவர் அனுப்பியது உண்மை:

இந்த தகவல்களை நாசா விண்வெளி மையம் ரோவர் மூலம் எடுத்த புகைப்படங்களை அனுப்பியுள்ளது. விண்வெளி குறித்தும் ஏராளமான தகவல்களை நாசா வெளியிட்டு வருகின்றது. இது திருப்தியை ஏற்படுத்துகின்றது.
செவ்வாய் மேற்பரப்பில் உண்மையாயான நிலை பற்றியும் நாசா கூறி பொது மக்களை அறியாமையில் இருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ரோவர் அனுப்பியுள்ள தகவல்கள் உண்மையாக இருக்கும் என்று வாரிங் தெரிவித்துள்ளார்.

 இது உண்மையில் கோயில் தானா:

இது உண்மையில் கோயில் தானா:

நாசா ரோவர் அனுப்பியுள்ள தகவல்களை பார்த்தால், ஒரு மலைப்பாங்கான இடமாகவும் இருக்கலாம். அங்கு உள்ள மேற்பரப்பு போன்ற வடிவங்களையோ அல்லது பாறையாகவும் இருக்கலாம் என்று ஒரு சிலர் தெரிவித்துள்ளனர். மற்றொரு சிலர் இது ஏலியன்கள் அமைத்த கோயிலாகவும் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

இனச் சேர்க்கைக்காக பூமிக்கு வந்து செல்லும் ஏலியன்கள்:

இனச் சேர்க்கைக்காக பூமிக்கு வந்து செல்லும் ஏலியன்கள்:

ஏலியன்கள் குறித்து ஏராளமான விஷயங்களும், கற்பனைக்கு எட்டாத கருத்துக்களும் உலாவிக் கொண்டிருக்கின்றன. ஏலியன்கள் குறித்து ஏராளமானோர் பல விதமான கருத்துக்களையும் கூறி வருகின்றனர். இந்நிலையில், பூமியில் கார்பன் உடலோடு ஏலியன்கள் இருக்கின்றன. இதனால் ஏலியன்களை அவ்வளவு சீக்கிரம் பூமியில் அடையாளம் காண மனிதர்களால் முடிவதில்லை. இவ்வாறு நாசா விஞ்ஞானி ஒருவர் கூறியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில ஏலியன்கள் பூமிக்கு இனச் சேர்க்கைக்காக வந்து செல்கின்றனர் என்றும் கூறப்படுகின்றது.

ஏலியன்கள் யார்?

ஏலியன்கள் யார்?

ஏலியன்கள் என்பது மனித உருவத்தை விட பெரியதாகவும், அல்லது சிறியதாகவும், இந்து சமய புராணங்களில் குறிப்பிட்ட கடவுள் தான் ஏலியன்கள் என்றும் ஒரு சில ஆய்வாளர்கள் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். இதிகாசம், புராணங்களில் சொல்லப்பட்டுள்ள கடவுள்கள் குறித்து நாசாவும் ஆராய்ந்து வருகின்றது.

அபூர்வ சக்தி படைத்தவர்கள்:

அபூர்வ சக்தி படைத்தவர்கள்:

அவர்கள் மனிதர்களை காட்டிலும் விஞ்ஞானத்திலும், தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதிலும் அபூர்வ சக்தி படைத்தவர்கள் என்று ஸ்டீபென் ஹாங்கின்ஸ் கூறியிருந்தார். அவர்கள் பூமிக்கு வரும் போது, அவர்களுடன் நாம் தொடர்வு வைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் மனித இனத்தை அழிக்கவும் கூடும் என்று மாற்று திறனாளியான ஆராய்ச்சியாளர் ஸ்டீபென் ஹாங்கின்ஸ் கருத்து தெரிவித்து இருந்தார்.

தொழில் நுட்பம்:

தொழில் நுட்பம்:

விண்வெளி ஆராய்ச்சி குறித்து மனிதர்கள் அங்கு பயணம் செய்கின்றர். ஆனால் பயணிக்கும் கலன்கள் மிகவும் ஒளியின் வேகத்தை விடவும் வேகம் குறைவு. ஏலியன்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் ஆனது மிகவும் அதி விரைவு. அதாவது ஒளியின் வேகத்தை விடவும் பன் மடங்கு அதிகம். அவர்கள் பயணிக்கும் சாதனத்தை பறக்கும் தட்டு (ஏலியன் ஷிப்) என்று கூறுகின்றோம்.

பூமிக்கு தகவல் அனுப்பிய ஏலியன்கள்:

பூமிக்கு தகவல் அனுப்பிய ஏலியன்கள்:

நாசா ஆய்வு விண்வெளி மையத்தில் இருந்து லேசர் கதிர்வீச்சு, அதிர்வெண் உள்ளிட்டவைகள் மூலம் அவைகள் பூமிக்கு தகவல் அனுப்பியுள்ளதாக விஞ்ஞானிகள் ஆங்காங்கே கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பூமிக்க வரக் காரணம் ?

பூமிக்க வரக் காரணம் ?

ஏலியன்கள் பூமிக்கு வர பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. பூமியை அவர்கள் அதிகாரத்திலும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் கூறப்படுகின்றது. தன்னிடம் அதிக சக்தி இருப்பதால் மனிதர்களை அடிமையாக்கி அவர்கள் ஆட்சி செய்ய விரும்பவுதாகவும் சொல்லப்படுகின்றது.

மனிதர்களுடன் தொடர்ப்பு:

மனிதர்களுடன் தொடர்ப்பு:

ஏலியன்கள் மனிதர்களுடன் இணைந்து குழந்தைகளை பெற்றுள்ளனர் என்று விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். மேலும், பூமிக்கு வந்த போது, அவர்களுடன் ஆண்களுடன், பெண்களுடன் ஏலியன்கள் இணைந்து குழந்தைகளை பெற்றுள்ளனர். இதுவரை பல்வேறு தேசங்களிலும் ஏலியன்கள் போன்று இதுவரை மனித-ஏலியன் குழந்தைகளும் பிறந்து வருகின்றன.

மனித-ஏலியன்கள்:

மனித-ஏலியன்கள்:

மனிதனுக்கும் ஏலியன்களுக்கும் பிறந்தவர்களே மனித-ஏலியன் என்று அழைக்கிப்படுகின்றனர். இவர்கள் பார்ப்பதற்கு மனிதர்களை போல இருந்தாலும் அவர்களுக்கு ஏலியன்கள் சக்தி அப்படியே இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

உறவினர்களை பார்க்க வருகின்றனர்:

உறவினர்களை பார்க்க வருகின்றனர்:

மனித-ஏலியனுக்கு பிறந்தவர்கள் ஏலியன்களுக்கு உறவினர்களாக இருக்கின்றனர். இவர்களின் சமிக்ஞையால் ஏலியன்கள் பூமிக்கு இவர்கள் பார்த்துக் கொண்டும் நலம் விசாரித்து செல்லப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஒரு சில பெண்களின் கணவன் மார்கள் ஏலியன்களாக இருப்பதால், இணை சேர்க்கைக்காகவும் அவர்கள் வந்து சென்றுள்ளனர்.

நாசா விஞ்ஞானி கருத்து:

நாசா விஞ்ஞானி கருத்து:

நாசா ஏம்ஸ் ஆராய்ச்சி மைய கம்ப்யூட்டர் விஞ்ஞானியான பேராசியரியர் சில்வானோ பி கொலொம்பனோ பூமிக்கு ஏலியன்கள் வந்துவிட்டன. இதை நாம் அறியாமல் இருக்கின்றோம் என்று ஆய்வு கட்டுரையில் கூறியுள்ளார்.

கார்பன் உடல்:

கார்பன் உடல்:

மாறுபட்ட உடல் அமைப்புடனும் கார்பன் உடல் உறுப்புகளோடு ஏலியன்கள் பூமியில் இருப்பதால் அவர்களை மனிதர்களால் எளிதில் அடையாளம் காண முடிவதில்லை என்றும் விஞ்ஞானி சில்வானோ தெரிவித்துள்ளார்.

பரிசீலனை செய்ய வேண்டும்:

பரிசீலனை செய்ய வேண்டும்:

ஏலியன்கள் குறித்து பழைய கணிப்புகளை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பல்வேறு குணங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மாறுப்பட்ட தொழில் நுட்பம்:

மாறுப்பட்ட தொழில் நுட்பம்:

ஏலியன்கள் பூமிக்கு மிகவும் சிறிய அளவிலும் இருக்கலாம். தற்போது நிலவும் கருத்துப்படி மேம்பட்ட தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம் என்றும் அவர் சில்வானோ தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Mars ancient temple found in NASA images is PROOF of alien civilisation : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X