Just In
- 13 min ago புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- 1 hr ago இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- 1 hr ago மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- 1 hr ago OnePlus விஸ்வரூபம்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. எந்த மாடல்?
Don't Miss
- Lifestyle கோடையில் பால் கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்..!
- News 2019 இல் மோடி ஆதரவு.. 2024 இல் கப்சிப்! 5 ஆண்டு ஆட்சியில் ரஜினி கனவை கண்டுகொள்ளாத பாஜக!
- Movies Sivakarthikeyan: புல்லட்டைவிட வலிமையானது வாக்கு.. ஆப்ரஹாம் லிங்கன் வாசகத்தை கூறிய சிவகார்த்திகேயன்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்! என்ன நடந்தது தெரியுமா?
கோயில் கட்டுமானத்தில் தொழிலாளியாக வேலை பார்த்தவரின் மொபைல் போன் வெடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சமத்துவம் மொபைல் போன் பயனர்களிடையே பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. மொபைல் போன் வெடித்ததற்கு கரணம் என்னவென்று போலீசார் யூகித்துள்ளனர்.
கட்டுமான தொழிலாளி
ஒடிசா மாநிலத்தின் நாயகர் மாவட்டத்தில் உள்ள ரான்பூர் கிராமத்தைச் சேர்ந்த குனா பிரதான்(22) என்பவர் தனது மொபைல் போனை இரவு உறங்கும் பொழுது சார்ஜ் செய்துள்ளார். பரதீப்பில் ஜகந்நாத் கோயில் கட்டுமானத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்த கோவிலை ஜெகந்நாத் டிரக் உரிமையாளர்கள் சங்கம் கட்டி வருகிறது.
தலையணை அருகேயே மொபைல்
குனா பிரதான் இங்குள்ள கட்டுமான தொழிலார்களுடன் தங்கி பணிபுரிந்து வந்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு பரதீப்பில் உள்ள ஒரு அறையில் தனது மொபைல் போனை சார்ஜ் செய்துள்ளார். இரவு உறங்கும் பொழுது தனது தலையணை அருகேயே மொபைல் போனை சார்ஜிங் இல் வைத்துள்ளார்.
ஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.! என்ன தெரியுமா?
காரணம் இதுதான்
உறங்கிக்கொண்டிருந்தவரின் தலை அருகே சார்ஜிங் இல் இருந்த மொபைல் போன் வெடித்ததில் குனா பிரதான் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். தலையணை அடியில் சார்ஜிங் இல் இருந்த மொபைல் 'ஓவர்-ஹீட்' காரணத்தினால் வெடித்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. அதிகாலை 5 மணி அளவில் இந்த சமத்துவம் நடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் சேனலிற்காக பேய் போல் வேடமிட்ட யூடியூபர்கள் கைது! காரணம் என்ன தெரியுமா?
பரிதமாக மரணம்
இந்த அசம்பாவிதம் குறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குனா பிரதானின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உறங்கும் பொழுது மொபைல் போன்களை படுக்கைக்கு அருகில் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுரைக்கப்படுகிறது.
source: newindianexpress.com
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470