Just In
- 9 hrs ago
ஆண்ட்ராய்டு 12 அப்டேட் எப்போது கிடைக்கும்? என்னென்ன எதிர்பார்க்கலாம்.!
- 9 hrs ago
புதிய ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் மார்ச் 1ம் தேதி அறிமுகம்..
- 9 hrs ago
விலை இவ்வளவா?- Huawei P40 4G சிறந்த அம்சங்களோடு அறிவிப்பு!
- 9 hrs ago
Redmi AirDots 3 TWS இயர்போன்ஸ் பட்ஜெட் விலையில் அறிமுகம்.. விலை மற்றும் முழு சிறப்பம்சங்கள்.!
Don't Miss
- News
பழ.கருப்பையாவை வீட்டில் சந்தித்து பேசிய கமல்.. கூட்டணியா? தனித்துப் போட்டியா?
- Automobiles
மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...
- Movies
movie review : வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் "கால்ஸ் " - திரைவிமர்சனம்
- Education
ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Finance
3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!
- Sports
சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்
- Lifestyle
இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பரவி வரும் "பிளாக்ராக்" வைரஸ்: ஆண்ட்ராய்ட் போன் பயனர்களே உஷார்- மத்திய அரசு எச்சரிக்கை!
ஆண்ட்ராய்டு போன்களில் இருந்து தகவல்களை திருடும் பிளாக்ராக் வைரஸ் பரவி வருவதாக மத்திய அமைச்சர் சஞ்சஸ் தோத்ரே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தகவல்களை திருடும் திறன்
ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்களை குறிவைத்து தகவல்களை திருடும் திறன்களை கொண்ட பிளாக்ராக் வைரஸ் பரவி வருவதாக நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

300-க்கும் அதிகமான செயலிகளில்
மின்னஞ்சல், இகாமர்ஸ் பயன்பாடுகள், செய்தி/சமூக ஊடக பயன்பாடுகள், பொழுதுபோக்கு பயன்பாடுகள், வங்கி, நிதி போன்ற மின்னணு வர்த்தகம் பயன்பாடுகள் உள்ளிட்டவற்றுக்கான 300-க்கும் அதிகமான செயலிகளில் நுழைந்து தகவல்களை திருடும் ஆற்றல் பிளாக்ராக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே
பிளாக்ராக் குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே தெரிவித்தார். ஜூலை 2020 முதலே இந்திய கணினி அவசர தீர்வு மையம் தனது வலைத்தளத்திலும், சைபர் ஸ்வச்தா கேந்திராவிலும் இந்த வைரஸ் குறித்து எச்சரிக்கை விடுத்தது. அதோடு இதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

அரசு பல நடவடிக்கைகள்
இதுபோன்று வைரஸ் பயன்பாடுகளை சரிபார்க்கவும், பயனர்கள் தங்களது மொபைல் போன்களை பாதுகாப்பாக பயன்படுத்தவும் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
உஷார்: பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் வெடித்து சிதறியது.,அதிர்ச்சி சம்பவம்-எப்படி தெரியுமா?

தீங்கிழைக்கும் பயன்பாடுகள்
அதேபோல் இதுகுறித்து கூறிய அமைச்சர் சஞ்சஸ் தோத்ரே, இந்த தீங்கிழைக்கும் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், விழிப்புணர் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் எழுத்து மூலம் பதிலளித்ததில் குறிப்பிட்டார். தகவல் திருடும் செயலிகள் வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சைபர் ஸ்வச்தா கேந்திரா அமைப்பு
இதுபோல் தீங்கிழைக்கும் குறியீட்டைக் கண்டறிந்து நீக்குவதற்கு அரசு சைபர் ஸ்வச்தா கேந்திரா அமைப்பு மூலம் இணைய சேவை வழங்குநர்கள் மற்றும் தொழில் துறையினர் கூட்டின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகிறது.

6,940 உள்ளீடுகள் பெறப்பட்டுள்ளது
இந்திய பயன்பாடுகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே, டிஜிட்டல் இந்தியா ஆத்மா நிர்பர் பாரத் ஆப் புதுமை சவாலின் கீழ் மொத்தம் 6,940 உள்ளீடுகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190