Just In
- 14 min ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- 1 hr ago யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- 1 hr ago புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- 1 hr ago ஏப்.22-24.. அடுத்த வாரம் அமோக வாரம்.. விற்பனைக்கு வரும் 3 புது 5G போன்கள்.. எல்லாமே ரூ.15,000.. எதை வாங்கலாம்?
Don't Miss
- News சரியான "அடி" தந்த வேங்கைவயல் மக்கள்.. யாருமே ஓட்டுப்போடல..விழுந்தடித்து ஓடிய ஆபீசர்ஸ்.. இப்ப பாருங்க
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Movies Actor Vijay Antony: பணத்திற்காக வாக்கை விற்காதீர்கள்.. தெளிவுபடுத்திய நடிகர் விஜய் ஆண்டனி!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான ட்விட்டரின் பொதுகொள்கை இயக்குநர் மஹிமா கவுல் ராஜினமா.!
உலகம் முழுவதும் ட்விட்டர் தளத்தை அதிகமாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பேஸ்புக் தளத்திற்கு அடுத்தப்படியாக இந்த தளத்தில் அதிகளவில் பயனர்கள் உள்ளனர். அதிலும் இந்தியாவில் ட்விட்டர் தளத்தை அதிகமாக பயன்படுத்தும் மக்கள் தினசரி எதாவது ஒரு ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான ட்விட்டரின் பொதுக்கொள்கை இயக்குநர் மஹிமா கவுல் தனது பதவியை
ராஜினாமா செய்துள்ளார். மேலும் இதுபற்றி அதிகாரபூர்வமாக உறுதிசெய்துள்ள ட்விட்டரின் பொதுக்கொள்கை துணைத் தலைவர்மோனிக் மெக்கே தெரிவித்து என்னவென்றால்
பெரிய இழப்புதான்
இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான ட்விட்டரின் பொதுக் கொள்கை இயக்குநர் மஹிமா கவுல் அவரது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார். மேலும் இந்த ஆண்டு துவக்கத்திலேயே அவர் இதை தெரிவித்தார். இது எங்களுக்கு பெரிய இழப்புதான் என மோனிக் மெக்கே கூறியுள்ளார்.
ஒரு என்டே இல்லையா?- யாரு சாமி இவுங்க- மீண்டும் தோன்றிய மோனோலித்: இந்த முறை எங்கே தெரியுமா?
மார்ச் மாதம் இறுதி வரை பணியில் இருப்பார்
மேலும் மானிக் மெக்கே கூறியது என்னவென்றால்,ஐந்து வருடத்திற்கும் மேலாக பணியாற்றிய மகிமா அவரது வாழ்க்கையின் முக்கியமான நபர்கள் மற்றும் சொந்தங்கள் மீது கவனம் செலுத்த நினைக்கிறார். பின்பு அவர் வரும் மார்ச் மாதம் இறுதி வரை பணியில் இருப்பார் என்று மானிக் மெக்கே
கூறியுள்ளார்.
250 ட்விட்டர் கணக்குகள்
இதற்குமுன்பு குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்த நிலையில். விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் ட்விட்டர் பயனர்கள் ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் செய்தனர். இதனை தொடர்ந்து 250 ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன.
இருந்தபோதிலும் அந்த கணக்குகள் அடுத்து இரண்டு நாட்களில் பயன்பாட்டுக்கு வந்தது. இதனையடுத்து ட்விட்டர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும், அதற்குரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ட்விட்டர் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியது. இந்த நிலையில் மகிமாவின் ராஜினாமாவும் அதிக கவனம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470