Just In
- 1 hr ago முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- 2 hrs ago போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- 3 hrs ago இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- 3 hrs ago Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
Don't Miss
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Automobiles ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- News திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
- Movies அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தம்பதி தற்கொலை.! விசாரணையை துவங்கிய காவல்துறை.!
மதுரை: நாகமலை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வேங்கட சுப்பிரமணியன் (41) மற்றும் அவரது மனைவி பட்டு மீனாட்சி (33) என்ற இருவரும் ஆன்லைன் ரம்மி விளையாடி சூதாட்டத்தில் பணத்தை இழந்து மனம் உடைந்து தற்கொலை.
மதுரை: நாகமலை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வேங்கட சுப்பிரமணியன் (41) மற்றும் அவரது மனைவி பட்டு மீனாட்சி (33) என்ற இருவரும் ஆன்லைன் ரம்மி விளையாடி சூதாட்டத்தில் பணத்தை இழந்து மனம் உடைந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
காவல்துறையினருக்குத் தகவல்
நாகமலை என்.ஜி.ஜி.ஓ காலணியில் இவர்கள் வசித்து வந்த வீட்டில் கடந்த சில நாட்களாக ஆள் நடமாட்டம் எதுவுமின்றி காணப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசத்துவங்கியுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தம்பதியினரின் சடலங்கள் மீட்பு
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொது, உடல் அழுகிய நிலையில் சுப்பிரமணியன் மற்றும் அவரது மாணவி பட்டு மீனாட்சி தூக்கில் தொங்கியபடி சடலமாக காணப்பட்டுள்ளனர். இருவரின் உடலையும் காவல்துறையினர் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்துள்ள தம்பதி
தம்பதியினரின் தற்கொலை முயற்சிக்கு என்ன காரணமாக இருக்கும் என்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இருவரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்துள்ளது தெரியவந்துள்ளது. பெரிய அளவில் பணத்தை இழந்த தம்பதியினர் மனம் உடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ரம்மி விளையாடியவர்கள் யார்?
ஆன்லைன் இல் இவர்களுடன் ரம்மி விளையாடியவர்கள் யார்? யாரிடம் பணத்தை இழந்தார்கள்? என்று அடுத்தகட்ட விசாரணையை காவல்துறையினர் துவங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470